/* */

You Searched For "#மதுபானம்"

விருதுநகர்

விருதுநகரில் வாகனச்சோதனையில் 288 மதுபாட்டில்கள் பறிமுதல்- ஒருவர் கைது

விருதுநகரில், வாகன சோதனையில் காரில் கொண்டு செல்லப்பட்ட 288 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

விருதுநகரில் வாகனச்சோதனையில் 288 மதுபாட்டில்கள் பறிமுதல்- ஒருவர் கைது
பெரம்பூர்

எம்கேபி நகரில் மது விற்ற 2 பெண்கள் கைது: 300 மதுபாட்டில்கள் பறிமுதல்

சென்னை எம்கேபி நகரில் மதுபானம் விற்ற 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்; 300 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டனர்.

எம்கேபி நகரில் மது விற்ற 2 பெண்கள் கைது: 300 மதுபாட்டில்கள் பறிமுதல்
பத்மனாபபுரம்

கன்னியாகுமரியில் ஆட்டோவில் மதுபானம் கடத்திய 3 பேர் கைது

குமரியில், ஆட்டோவில் மதுபானம் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டதோடு, ஆட்டோ மற்றும் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கன்னியாகுமரியில் ஆட்டோவில் மதுபானம் கடத்திய 3 பேர் கைது
பவானிசாகர்

சத்தியமங்கலம் அருகே நூதன முறையில் மதுபாட்டில்கள் கடத்தல்...

சத்தியமங்கலம் அருகே நூதன முறையில் ஆம்னி வேன் கதவுகளில் கர்நாடக மதுபாட்டில் கடத்தி வந்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சத்தியமங்கலம் அருகே நூதன முறையில் மதுபாட்டில்கள் கடத்தல்...
பவானிசாகர்

சத்தியமங்கலம்: காரில் மதுபாக்கெட் கடத்திய முன்னாள் அரசு வழக்கறிஞர்...

சத்தியமங்கலம் அருகே காரில் ஆயிரக்கணக்கான வெளிமாநில மதுபாக்கெட்டுகளை கடத்தி வந்த முன்னாள் அரசு வழக்கறிஞரை, போலீசார் தேடி வருகின்றனர்.

சத்தியமங்கலம்: காரில் மதுபாக்கெட் கடத்திய முன்னாள் அரசு வழக்கறிஞர் தப்பியோட்டம்
பவானி

சித்தோடு அருகே கால்டாக்ஸியில் மதுபாட்டில்கள் கடத்தல் - ஒருவர் கைது

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே பிரபல கால்டாக்ஸி நிறுவன வாகனத்தில், மதுபானங்களை கடத்தி வந்த நபரை, சித்தோடு போலீசார் கைது செய்தனர்.

சித்தோடு அருகே  கால்டாக்ஸியில் மதுபாட்டில்கள் கடத்தல் - ஒருவர் கைது
ஈரோடு மாநகரம்

ஈரோடு: 10 நாட்களில் சட்ட விரோதமாக மது விற்ற 214 பேர் கைது

ஈரோடு மாவட்டத்தில், கடந்த 10 நாட்களில் மட்டும் சட்ட விரோதமாக மது விற்றதாக 214பேரை போலீசார் கைது செய்து, 7,621 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.

ஈரோடு: 10 நாட்களில் சட்ட விரோதமாக மது விற்ற 214 பேர் கைது
திருச்சிராப்பள்ளி மாநகர்

பழைய விலையிலேயே மதுபானங்கள் விற்பனை : திருச்சி மது பிரியர்கள்...

தமிழகத்தில் இன்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. மதுபானங்கள் அனைத்தும் பழையவிலையிலேயே விற்பனை செய்யப்பட்டதால் திருச்சி மது பிரியர்கள்...

பழைய விலையிலேயே மதுபானங்கள் விற்பனை : திருச்சி மது பிரியர்கள் மகிழ்ச்சி
பவானிசாகர்

கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு மதுபாட்டில்களை கடத்தி...

கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு மதுபாட்டில்களை கடத்தி வந்த நபரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த 230 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு மதுபாட்டில்களை கடத்தி வந்தவர் கைது..!
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்:மதுபானம், சாராயம் விற்பனையா? புகார் தெரிவிக்க தொலைபேசி எண்...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கள்ள சந்தையில் மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் விற்பனை செய்தால் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம்:மதுபானம், சாராயம் விற்பனையா? புகார் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு!
ஆத்தூர் - சேலம்

ஆத்தூர் அருகே டூ வீலரில் கள்ளச்சாராயம் கடத்திய 6 பேர் கைது

ஆத்தூர் அருகே இருசக்கர வாகனத்தில் கள்ளச்சாராயம் கடத்தி வந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 380 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 4...

ஆத்தூர் அருகே டூ வீலரில் கள்ளச்சாராயம் கடத்திய 6 பேர் கைது