/* */

You Searched For "#மதுக்கடைமூடல்"

திருமங்கலம்

மதுரை மாவட்டத்தில் நாளை மதுபானக்கடைகள், பார்களுக்கு விடுமுறை

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் நாளை மதுபானக்கடைகள், பார்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் நாளை மதுபானக்கடைகள், பார்களுக்கு விடுமுறை
திருமங்கலம்

அக். 2ம் தேதி மதுபானக்கடைகள் மூடல்: மதுரை மாவட்ட ஆட்சியர்

மதுரை மாவட்டத்தில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அக். 2ல் மதுபானக்கடைகள் மூடப்பட்டு இருக்கும் என்ற ஆட்சியர் அறிவித்துள்ளார்.

அக். 2ம் தேதி மதுபானக்கடைகள் மூடல்: மதுரை மாவட்ட ஆட்சியர்
பவானிசாகர்

சத்தியமங்கலம் அருகே நூதன முறையில் மதுபாட்டில்கள் கடத்தல்...

சத்தியமங்கலம் அருகே நூதன முறையில் ஆம்னி வேன் கதவுகளில் கர்நாடக மதுபாட்டில் கடத்தி வந்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சத்தியமங்கலம் அருகே நூதன முறையில் மதுபாட்டில்கள் கடத்தல்...
பவானிசாகர்

சத்தியமங்கலம்: காரில் மதுபாக்கெட் கடத்திய முன்னாள் அரசு வழக்கறிஞர்...

சத்தியமங்கலம் அருகே காரில் ஆயிரக்கணக்கான வெளிமாநில மதுபாக்கெட்டுகளை கடத்தி வந்த முன்னாள் அரசு வழக்கறிஞரை, போலீசார் தேடி வருகின்றனர்.

சத்தியமங்கலம்: காரில் மதுபாக்கெட் கடத்திய முன்னாள் அரசு வழக்கறிஞர் தப்பியோட்டம்
பவானி

சித்தோடு அருகே கால்டாக்ஸியில் மதுபாட்டில்கள் கடத்தல் - ஒருவர் கைது

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே பிரபல கால்டாக்ஸி நிறுவன வாகனத்தில், மதுபானங்களை கடத்தி வந்த நபரை, சித்தோடு போலீசார் கைது செய்தனர்.

சித்தோடு அருகே  கால்டாக்ஸியில் மதுபாட்டில்கள் கடத்தல் - ஒருவர் கைது
ஈரோடு மாநகரம்

ஈரோடு: 10 நாட்களில் சட்ட விரோதமாக மது விற்ற 214 பேர் கைது

ஈரோடு மாவட்டத்தில், கடந்த 10 நாட்களில் மட்டும் சட்ட விரோதமாக மது விற்றதாக 214பேரை போலீசார் கைது செய்து, 7,621 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.

ஈரோடு: 10 நாட்களில் சட்ட விரோதமாக மது விற்ற 214 பேர் கைது
குமாரபாளையம்

குமாரபாளையம்: சட்டவிரோதமாக மது பாட்டில்கள் பதுக்கல் -காவல்துறை...

மது விற்பனை செய்வதற்காக பாட்டில்கள் பதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

குமாரபாளையம்: சட்டவிரோதமாக மது பாட்டில்கள் பதுக்கல் -காவல்துறை பறிமுதல்..!