You Searched For "#மணல்கடத்தல்"
ஆரணி
ஆரணியில் மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்
ஆரணியில் வருவாய்த்துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போது மணல் கடத்திய டிராக்டரைபறிமுதல் செய்தனர்
திருநெல்வேலி
நெல்லையில் கைது செய்யப்பட்ட கனிம துறை உதவி இயக்குனர் மருத்துவமனையில்...
நெல்லையில் மணல் கடத்திய வழக்கு சம்பந்தமாக கனிமவள துறை உதவி இயக்குநர் சபியா என்ற பெண் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவாடாணை
தொண்டி: மணல் கடத்திய கும்பல் வாகனங்களை போட்டுவிட்டு தப்பி ஓட்டம்
தொண்டி அருகே நள்ளிரவு சட்ட விரோதமாக மணல் கடத்திக் கொண்டிருந்த கும்பல் வாகனங்களை விட்டு விட்டு தப்பி ஓட்டம் பிடித்தது.
பொன்னேரி
ஆரணி ஆற்றில் மணல் திருட்டு தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை
பொன்னேரி அருகே ஆரணி ஆற்றில் மணல் திருட்டை தடுக்க ஆற்றுக்கு செல்லும் சாலையில் பள்ளங்களை வெட்டி முன்னச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்
பாபநாசம்
பாபநாசம் அருகே மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல் - வாலிபர் கைது
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல் செய்தப்பட்டு, இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பாபநாசம்
கபிஸ்தலத்தில் மணல் கடத்திய வாலிபர் கைது
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலத்தில் மணல் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
அணைக்கட்டு
பள்ளிகொண்டா பகுதியில் மணல் திருட்டை தடுக்க ராட்சத பள்ளம்
பள்ளிகொண்டா பகுதியில் மணல் கடத்தும் முக்கிய பாதைகளின் நடுவே சுமார் 5 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி வழியை மூடியுள்ளனர்.
தஞ்சாவூர்
தஞ்சையில் மணல் கடத்திய 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்- இருவர் கைது
தஞ்சையில் இரு இடங்களில் மணல் கடத்தி வந்த 3 மாட்டு வண்டிகளை, போலீசார் பறிமுதல் செய்தனர்.
மணப்பாறை
திருச்சி: சட்ட விரோதமாக மணல் அள்ளிய ஊராட்சி தலைவர் உள்பட 2 பேர் கைது
திருச்சி அருகே சட்ட விரோதமாக மணல் அள்ளிய ஊராட்சி தலைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜெயங்கொண்டம்
மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய 3 பேர் மீது வழக்குப்பதிவு
காக்காபாளையம் ஓடையில் இருந்து அனுமதியின்றி மணல் ஏற்றிய 3 மாட்டு வண்டிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
தஞ்சாவூர்
தஞ்சையில் லாரியில் மணல் கடத்திய இருவர் கைது
தஞ்சை வடக்கு வாசலில், லாரியில் மணல் கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர்.
சோளிங்கர்
பணப்பாக்கத்தில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தல்; இருவர் கைது
நெமிலி அடுத்த பணப்பாக்கத்தில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தியவர்களை போலீஸார் கைது செய்தனர்.