You Searched For "#மக்கள்நீதிமன்றம்"
தாராபுரம்
தாராபுரத்தில் சமரச மக்கள் நீதிமன்றம் குறித்து விழிப்புணர்வு பேரணி
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் சமரச மக்கள் நீதிமன்றம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கரூர்
தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படி தேசிய மக்கள்
தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படி, தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்வு, கரூரில் நடைபெற்றது.
சிவகங்கை
சிவகங்கை: தேசிய மக்கள் நீதிமன்றங்கள் மூலம் 271 வழக்குகள் முடித்து...
சிவகங்கை மாவட்டத்தில், தேசிய மக்கள் நீதிமன்றங்கள் மூலம் 271 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ. 2,90,58,571 வரை பயனாளிகளுக்கு கிடைத்தது.
நாமக்கல்
நாமக்கல்லில் தேசிய லோக் அதாலத்: ரூ.13.68 கோடி மதிப்பீட்டில் தீர்வு
நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ரூ.13.68 கோடி மதிப்பிலான வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
திருவண்ணாமலை
மக்கள் நீதிமன்றத்தில் 820 வழக்குகள் முடித்து வைப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 820 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதி மன்றங்கள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து நீதிமன்றங்களிலும் வருகின்ற 11 ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் 162 வழக்குகளுக்கு...
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரசமாக பேசி முடிப்பதற்கான தேசிய மக்கள் நீதிமன்றம் பெரம்பலூர் ஒருங்கிணைந்த...
திண்டுக்கல்
திண்டுக்கல்: மக்கள் நீதி மன்றம் மூலம் ரூ. 3.68 கோடி தீர்வு தொகை வசூல்...
திண்டுக்கல்லில் மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண மக்கள் நீதி மன்றம் மூலம் 84 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
காஞ்சிபுரம்
ஒரே நாளில் 288 வழக்குகளுக்கு சமரசத்தீர்வு, ரூ.2.55 கோடி தீர்வுத்தொகை...
காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 288 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. அதன் மூலமாக தீர்வுத் தொகையாக ...