You Searched For "#மக்கள்கூட்டம்"
சேலம் மாநகர்
ஆடிமாத பிறப்பு: சேலம் கடைவீதிகளில் மக்கள் வெள்ளம்
ஆடிமாத பிறப்பையொட்டி சேலம் கடைவீதியில் நிரம்பி வழியும் பொதுமக்கள் கூட்டத்தால், தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாநகரம்
ஈரோட்டில் இன்று 76 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
ஈரோட்டில் இன்று 76 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
ஈரோடு மாநகரம்
ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் தொடங்கிய தடுப்பூசி பணி: 68 மையங்களில்...
ஈரோடு மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடங்கிய நிலையில், இன்று மாவட்டத்தில் உள்ள 68 மையங்களிலும் தடுப்பூசி போட பொதுமக்கள் குவிந்தனர்.
ஈரோடு மாநகரம்
ஈரோடு மாநகராட்சி சார்பில் 2000 டோஸ்கள் தடுப்பூசி
ஈரோடு மாநகராட்சி சார்பில் 2000 டோஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு 10 மையங்களில் தடுப்பூசிகள் போடும் பணி நடைபெற்றது.
ஈரோடு மாநகரம்
கிராமப்புறங்களில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க கிராம கமிட்டி,மொபைல்...
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்கும் நடவடிக்கையாக கிராம கமிட்டி மற்றும் மொபைல் டீம் உருவாக்கப்பட்டுள்ளதாக...
விழுப்புரம்
விழுப்புரத்தில் கொரோனா அச்சமின்றி மக்கள் கூட்டம்
விழுப்புரம் மாவட்டத்தில். கொரோனா பரவல் அதிகரித்து வரும் இந்நிலையில் மக்கள் அதுபற்றி கவலைப்படாமல் கூட்டம் கூடுகின்றனர்
பவானிசாகர்
சத்தியமங்கலத்திற்கு மட்டும் ஊரடங்கு தளர்வா?வீதிகளில் மக்கள் கூட்டம்!
சத்தியமங்கலத்தில், கொரோனா அச்சமின்றி காய்கறி,மளிகை கடைகளில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் அதிகம் குவிந்து வருகின்றனர். இதனால், தொற்று பரவும் அபாயம்...
எடப்பாடி
எடப்பாடியில் விதிகளை மீறி காய்கறி, கடை கண்டுகொள்ளாத நகராட்சி
எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் அரசு விதிகளை மீறி காய்கறி கடை போட்டு வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். இதனை நகராட்சி நிர்வாகம் கண்டும்...
போளூர்
போளூர் ரேஷன் கடையில் சமூக இடைவெளியின்றி கூடிய மக்கள்.
போளூர் ரேஷன் கடையில் பொருட்களை வாங்க சமூக இடைவெளியின்றி கூடிய மக்களால் கொரோனா பரவும் அபாயம்
விழுப்புரம்
விழுப்புரம் நகரத்தில் கொரானா பயமறியா கூட்டம்
விழுப்புரம் நகரத்தில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கொரானா தொற்று பயமில்லாமல் குவிந்த மக்களால் கொரானா பரவல் அதிகரிக்கும் அபாயம்
குளச்சல்
அலைமோதிய மக்கள் கூட்டம் -காற்றில் பறந்த விதிமுறைகள்
கொரோனா இரண்டாம் அலை பரவலை தொடர்ந்து அதனை தடுக்கவும் கட்டுப்படுத்தவும் தளர்வுகளுடன் முழு ஊராடங்கை அறிவித்த அரசு நாளை முதல் 7 நாட்களுக்கு தளர்வுகள்...
ஆம்பூர்
ஆம்பூர் பகுதியில் தனிமனித இடைவெளியின்றி பொருட்களை வாங்க கூடும் மக்கள்
ஆம்பூர் பகுதியில் தனிமனித இடைவெளியின்றி அத்தியாவசியப் பொருட்களை வாங்க மக்கள் கூடுவதால் கொரோனா பரவும் அதிகரிக்கும் சூழல்