You Searched For "#போலீஸ்செய்தி"
வேளச்சேரி
நன்னடத்தை பிணையை மீறி குற்றச் செயலில் ஈடுபட்டவர் சிறையில் அடைப்பு
நன்னடத்தை பிணையில் வெளிவந்து குற்றச்செயலில் ஈடுபட்ட நபரை போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர்
மதுரை மாநகர்
மதுரையில் வீட்டு பூட்டை உடைத்து நகைகள் திருட்டு: போலீசார் விசாரணை
மதுரை வசந்த நகர் பகுதியில், வீட்டின் கதவை உடைத்து 11 சவரன் தங்க நகை திருடப்பட்டுள்ளது.
அரியலூர்
குழந்தையுடன் மாயமான பெண் : போலீசார் வழக்குப்பதிவு
கயர்லாபாத் போலீசில் அவரது கணவர் அளித்த புகாரின் போலீசார் பேரில் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்.
அருப்புக்கோட்டை
காரியாபட்டியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போலீஸார் அறிவுரை
ஸ்சில் பயணம் செய்வது தொடர்பாக பள்ளி மாணவர்களிடையே போலீஸார் ஆலோசனைகள் வழங்கினர்
விளவங்கோடு
குமரியில் கஞ்சா, குட்காவுக்கு எதிராக 24 மணி நேர வாட்ஸ்அப் எண்
குமரியில் கஞ்சா, குட்காவுக்கு எதிராக 24 மணிநேர வாட்ஸ்அப் எண் காவல்துறையால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
அரூர்
அரூரில் கடை வாடகை தகராறில் மோதல்: 4 பேருக்கு போலீசார் வலை
அரூரில் கடை வாடகை தொடர்பான மோதல் விவகாரத்தில், 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சுழி
பணியின்போது மரணமடைந்த காவலர் குடும்பத்துக்கு நிதியுதவி
விருதுநகர் மாவட்டத்தில் பணியிலிருந்தபோது மரணமடைந்த காவலர் குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது
நாமக்கல்
புதுச்சத்திரம் அருகே இன்ஜினியரிங் பட்டதாரி பெண் தற்கொலை
புதுச்சத்திரம் அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருவொற்றியூர்
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை ஆர்டிஓ விசாரணை: சந்தேகம் உள்ளதாக உறவினர்...
இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவத்தில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் புகார் தெரிவித்தனர்
புதுக்கோட்டை
சிறுவர்கள் விளையாட்டில் ஆர்வமின்றி மொபைல் போனில் மூழ்கியுள்ளனர்: எஸ்பி...
புதுக்கோட்டை மாவட்ட காவல் துறையும் பொதுமக்களும் இணைந்து பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது
உசிலம்பட்டி
கஞ்சா வழக்கில் குற்றவாளிகளை பிடித்த தனிப்படை போலீஸாருக்கு பாராட்டு
மதுரை மாவட்டத்தில் காரில் 340 கிலோ கஞ்சா கடத்திய நபர்களை கைது செய்த தனிப்படையினரை டிஐஜி பாராட்டினார்
அரூர்
போக்குவரத்து விதிகளை மீறியதாக 349 பேர் மீது போலீஸார் வழக்கு
தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் போக்குவரத்து விதமீறல்களில் ஈடுபட்டதாக வாகன ஓட்டிகள் மீது 349 வழக்குகள் பதிவுசெய்தனர்