You Searched For "#போலீஸ் விசாரணை"
பென்னாகரம்
பென்னாகரம் அருகே மனைவி மாயம், கணவன் போலீசில் புகார்
பென்னாகரம் அருகே 3 குழந்தைகளின் தாய் மாயமானதாக, கணவன் போலீசில் புகார் செய்தாார்.
திண்டுக்கல்
திருமணம் செய்வதாகக்கூறி பெண் மோசடி; தந்திரமாக போலீசில் ஒப்படைத்த...
திருமணம் செய்வதாகக்கூறி மோசடி செய்த பெண்ணை தந்திரமாகப் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்
பாறையில் வழுக்கி விழுந்து பெண் பலி : போலீசார் விசாரணை
நந்தனார்புரம் அருகே உள்ள கம்பபாறை குவாரி குளத்தில் சமீபத்தில் பெய்த மழையில் தண்ணீர் நிறைய தேங்கியிருந்துள்ளது.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை தண்ணீர் தேக்கி வைக்க வெட்டப்பட்ட குழியில் சிறுவன் தவறி...
மயிலாடுதுறை அருகே வீடு கட்டுமாணப்பணிக்காக தண்ணீர் தேக்கி வைக்க வெட்டப்பட்ட குழியில் சிறுவன் தவறி விழுந்து பலியான சம்பவம் கிராமமக்களிடையே சோகத்தை...
செங்கல்பட்டு
ரியல் எஸ்டேட் அதிபர் வெடிகுண்டு வீசி படுகொலை
காவலர் சுட்டதில் கொலையாளி ஒருவர் பலி, மூன்று பேர் தப்பியோட்டம்.
நாங்குநேரி
ஆயுதத்தை காட்டி கொலை மிரட்டல்: 3 பேர் கைது
நெல்லை மாவட்டம் களக்காடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட யாசராசபுரம் பகுதியைச் சேர்ந்த பாதுஷா (48), என்பவர் களக்காடு பகுதியில் தனியார் மருத்துவமனையில்...
மன்னார்குடி
பேங்க் வாசலில் ஆசிரியரிடம் 5லட்சம் கொள்ளை.!
மன்னார்குடியில் அரசு பள்ளி ஆசிரியரிடம் நூதன முறையில் 5 லட்சத்தை 4பேர் கொண்ட மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
பூந்தமல்லி
ஓசி பிரியாணிக்கு தடை: பெட்ரோல் குண்டுகளை வீசிய ரவுடிகள்
திருமழிசை பகுதியில் ஓசியில் பிரியாணி தரவில்லை எனக்கூறி பிரியாணி கடை மீது 2 பெட்ரோல் குண்டுகளை வீசி சென்ற சம்பவம் பரபரப்பை...
நாகர்கோவில்
நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்
நடுரோட்டில் நின்று தனக்கு தானே பெட்ரோல் ஊற்றி தீவைத்த வாலிபர்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் அருகே வழக்கறிஞர் படுகொலை
காஞ்சிபுரம் அடுத்த காரை பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் அழகரசன். இவர் சமூக சேவை மற்றும் கழிவுப் பொருட்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்துள்ளார். ...