/* */

You Searched For "#போலீசார்"

தாம்பரம்

தாம்பரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 12 சவரன் தங்க நகைகள் கொள்ளை

தாம்பரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 12 சவரன் தங்க நகைகள் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தாம்பரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 12 சவரன் தங்க நகைகள் கொள்ளை
மயிலாடுதுறை

சுருக்குமடிவலை பிரச்னை: சீர்காழிக்கு வந்த 13 படகுகளை வெளியேற்ற...

சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படும் என்பதால் போலீசார் சீர்காழி பகுதியில் இருந்து படகுகளை வெளியேறுமாறு எச்சரித்துள்ளனர்.

சுருக்குமடிவலை பிரச்னை: சீர்காழிக்கு வந்த 13 படகுகளை வெளியேற்ற போலீசார் நோட்டீஸ்
கிருஷ்ணகிரி

மரக்கடை உரிமையாளரை கடத்திய பைனான்சியர் உள்பட 3 பேர் கைது

பணம் கொடுக்கல், வாங்கல் விவகாரத்தில் சேலம் மரக்கடை உரிமையாளரை கடத்திய பைனான்சியர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மரக்கடை உரிமையாளரை கடத்திய பைனான்சியர் உள்பட 3 பேர் கைது
அம்பாசமுத்திரம்

ஓட்டல் ஊழியர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்: வியாபாரிகள் சாலை மறியல்...

நெல்லை அருகே முக்கூடலில் ஓட்டலில் பார்சல் வழங்க தாமதமானதால் ஆத்திரமடைந்த நபர் ஊழியரை சரமாரி வெட்டி விட்டு தப்பியோட்டம்.

ஓட்டல் ஊழியர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்:  வியாபாரிகள் சாலை மறியல் பாேராட்டம்
நாங்குநேரி

நெல்லையில் தாய் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த மகள் பரபரப்பு

நாங்குநேரியில் தாய் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த மகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லையில் தாய் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த மகள் பரபரப்பு
பெரம்பலூர்

பெரம்பலூரில் மின்வாரிய அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் மின்வாரிய அதிகாரி வீடு மற்றும் அவரது அம்மா வீடு என இரண்டு இடங்களில் சோதனை.

பெரம்பலூரில் மின்வாரிய அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
ஒரத்தநாடு

திருமாவளவன் படத்திற்கு சாணம் பூசிய மர்ம நபர்களுக்கு போலீசார்...

ஒரத்தநாடு அருகே விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் படத்திற்கு சாணம் பூசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருமாவளவன் படத்திற்கு சாணம் பூசிய மர்ம நபர்களுக்கு  போலீசார் வலைவீச்சு
விளாத்திகுளம்

விளாத்திகுளம் அருகே மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தூக்கிட்டு

குடும்பத்தகராறு காரணமாக மனைவியைப் பிரிந்து 9 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த விவசாயி மாரியப்பன் (35) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விளாத்திகுளம் அருகே  மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தூக்கிட்டு தற்கொலை
பெருந்துறை

"கொரோனா மாத்திரை" என்று மோசடி - சாப்பிட்ட பெண் உயிரிழப்பு.. 3 பேர்...

ஈரோடு அருகே கொரோனா சிறப்பு சிகிச்சை முகாமில் இருந்து வந்தாக கூறி மர்ம நபர் ஒருவர் கொடுத்த கொரோனா மாத்திரையை சாப்பிட்டதில் ஒரு பெண் உயிரிழந்த நிலையில்...

கொரோனா மாத்திரை என்று மோசடி - சாப்பிட்ட  பெண் உயிரிழப்பு.. 3 பேர் கவலைக்கிடம்
ஆத்தூர் - சேலம்

போலீஸார் அடித்ததில் விவசாயி உயிரிழப்பு. சம்பவ இடத்தில் நடந்தது என்ன...

போலீஸார் அடித்ததில் விவசாயி உயிரிழப்பு. சம்பவ இடத்தில் நடந்தது என்ன மேலும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

போலீஸார் அடித்ததில் விவசாயி உயிரிழப்பு. சம்பவ இடத்தில் நடந்தது என்ன மேலும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்
ஈரோடு மாநகரம்

கொரோனாவால் கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளுடன் மனைவி தற்கொலை

ஈரோட்டில், கொரோனாவால் கணவர் உயிரிழந்த துக்கம் தாங்காமல், மனைவி தனது இரு குழந்தைகளுடன் பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம்...

கொரோனாவால் கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளுடன் மனைவி தற்கொலை
வேப்பனஹள்ளி

வேப்பனஹள்ளி அருகே இரு தரப்பினர் இடையே மோதல்: 4 பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே இரு தரப்பினருக்கு இடையே நடந்த மோதலில், 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வேப்பனஹள்ளி அருகே இரு தரப்பினர் இடையே மோதல்: 4 பேர் மீது வழக்கு