/* */

You Searched For "#போக்குவரத்துபாதிப்பு"

தாம்பரம்

ஒரு பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசம்: முண்டியடித்த கூட்டத்தால்...

தாம்பரத்தில் ஒரு பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசமாக வழங்கியதால், ஏற்பட்ட கூட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட்டது.

ஒரு பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசம்: முண்டியடித்த கூட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு
ஈரோடு

திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிப்பு

திம்பம் மலைப்பாதையில், மர பாரம் ஏற்றி வந்த லாரி பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிப்பு
பவானிசாகர்

திம்பம் மலைப்பாதையில் 3 லாரிகள் பழுது: போக்குவரத்து பாதிப்பு

திம்பம் மலைப்பாதையில், அடுத்தடுத்து 3 லாரிகள் பழுதாகி நடுரோட்டில் நின்றதால், சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திம்பம் மலைப்பாதையில் 3 லாரிகள் பழுது:  போக்குவரத்து பாதிப்பு
மொடக்குறிச்சி

ரயில்வே நுழைவு பாலத்தின் தடுப்பு கம்பியில் மோதி நின்ற லாரி

வெண்டிபாளையம் அருகே ரயில்வே நுழைவு பாலத்தின் தடுப்பு கம்பியில் லாரி மோதி நின்றதால் போக்குவரத்து பாதிப்பு.

ரயில்வே நுழைவு பாலத்தின் தடுப்பு கம்பியில் மோதி நின்ற லாரி
திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 3 மணி நேரம் போக்குவரத்து...

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
பவானிசாகர்

தமிழக - கர்நாடக எல்லையில் பேருந்துகள் நிறுத்தம்: பயணிகள் அவதி

தமிழக-கர்நாடக எல்லையில் தமிழக பேருந்துகள் செல்ல அனுமதி மறுத்ததால் 4 கிலோமீட்டர் வனப்பகுதியில் நடந்து சென்ற பயணிகள்.

தமிழக - கர்நாடக எல்லையில் பேருந்துகள் நிறுத்தம்: பயணிகள் அவதி
பவானிசாகர்

திம்பம் மலைப்பாதையில் சரக்கு லாரி பழுதாகி நின்றதால் போக்குவரத்து...

சத்தியமங்கலம் அடுத்துள்ள திம்பம் மலைப்பாதையில் சரக்கு லாரி பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திம்பம் மலைப்பாதையில் சரக்கு லாரி பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிப்பு
ஈரோடு மாநகரம்

ஈரோட்டில் விடிய விடிய மழை:சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து போக்குவரத்து...

ஈரோடு சென்னிமலை சாலையில் விடிய விடிய பெய்த மழை காரணமாக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோட்டில் விடிய விடிய மழை:சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
அரூர்

இளைஞர் தற்கொலை: பிரேதப்பரிசோதனை தாமதத்தால் உறவினர்கள் சாலை மறியல்

அரூரில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில், பிரேத பரிசோதனைக்கு தாமதம் ஏற்பட்டதால், உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

இளைஞர் தற்கொலை: பிரேதப்பரிசோதனை தாமதத்தால் உறவினர்கள் சாலை மறியல்
பெரம்பலூர்

பெரம்பலூர்-அரியலூர் சாலையில் புதிதாக திறக்கப்பட்ட சுங்கச்சாவடி...

பெரம்பலூர்-அரியலூர் சாலையில் நேற்று திறக்கப்பட்ட சுங்கச்சாவடியை கனரக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில்...

பெரம்பலூர்-அரியலூர் சாலையில் புதிதாக திறக்கப்பட்ட சுங்கச்சாவடி முற்றுகை