/* */

You Searched For "#பொதுமக்கள்முற்றுகை"

இராசிபுரம்

சீரான குடிநீர் சப்ளை: நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்து ஆபீஸ் முற்றுகை

நாமகிரிப்பேட்டையில் சீரான குடிநீர் வழங்கக்கோரி, டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

சீரான குடிநீர் சப்ளை: நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்து ஆபீஸ் முற்றுகை
திருவாரூர்

திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

வெள்ளக்குடி கிராம மக்கள், தங்கள் அடையாள அட்டையை திரும்ப ஒப்படைப்பதாகக்கூறி, திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
திருமங்கலம்

கூட்டுறவு வங்கி செயலாளரை மாற்றக்கோரி கிராம மக்கள் போராட்டம்

காரைக்கேணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளரை மாற்ற வலியுறுத்தி வங்கியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

கூட்டுறவு  வங்கி செயலாளரை மாற்றக்கோரி கிராம மக்கள் போராட்டம்
ஈரோடு மாநகரம்

தனியார் டெக்ஸ்டைல் மில்லை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்

தனியார் டெக்ஸ்டைல் பிராஸசிங் மில்லில் இருந்து வரும் துர்நாற்றத்தால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவதாக கூறி முற்றுகை.

தனியார் டெக்ஸ்டைல் மில்லை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்
சேலம் மாநகர்

உடைந்த குடிநீர் குழாய்: ஒப்பந்ததாரரை முற்றுகையிட்ட பொதுமக்கள்

பாதாள சாக்கடைத் திட்டப்பணியின் போது உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க வலியுறுத்தி ஒப்பந்ததாரரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

உடைந்த குடிநீர் குழாய்: ஒப்பந்ததாரரை முற்றுகையிட்ட பொதுமக்கள்
இந்தியா

அமைச்சரை முற்றுகையிட்ட மக்கள்: அதிகாரிகளை மாற்றிய அரசு

போபால் வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற அமைச்சர் தோமரை உள்ளூர் மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு; வாகனம் மீது தாக்குதல்

அமைச்சரை முற்றுகையிட்ட மக்கள்: அதிகாரிகளை மாற்றிய அரசு
சேலம் மாநகர்

வனத்துறை இடத்தில் இருந்து வெளியேற்றம்: பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டர்...

சேலத்தில், வனத்துறை இடத்தில் வசித்தவர்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

வனத்துறை இடத்தில் இருந்து வெளியேற்றம்: பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டர் ஆபீசில் முற்றுகை
பெரம்பலூர்

பெரம்பலூர்-அரியலூர் சாலையில் புதிதாக திறக்கப்பட்ட சுங்கச்சாவடி...

பெரம்பலூர்-அரியலூர் சாலையில் நேற்று திறக்கப்பட்ட சுங்கச்சாவடியை கனரக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில்...

பெரம்பலூர்-அரியலூர் சாலையில் புதிதாக திறக்கப்பட்ட சுங்கச்சாவடி முற்றுகை
உதகமண்டலம்

உதகையில் தடுப்பூசி மையத்தில் குவிந்த பொதுமக்களால் பரபரப்பு

உதகை தனியார் பள்ளியில் தடுப்பூசி டோக்கன் வழங்கவில்லை என பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உதகையில் தடுப்பூசி மையத்தில் குவிந்த பொதுமக்களால் பரபரப்பு