Begin typing your search above and press return to search.
You Searched For "#பொதுமக்கள் புகார்"
தர்மபுரி
பத்திரம் பதிவு தடையை நீக்க கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு
தர்மபுரி அருகே பத்திரம் பதிவு செய்ய விதித்த தடையை நீக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதால்...
குளத்து தண்ணீரை குடிக்க பயன்படுத்தி வந்த மக்கள் மீன்கள் செத்துமிதப்பதால் பயன்படுத்த முடியவில்லை எனகுற்றம் சாட்டியுள்ளனர்.
உளுந்தூர்ப்பேட்டை
ஆட்சியர் அரசு மருத்துவமனையில் ஆய்வு...
நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்று பொதுமக்களின் புகாரை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா ஆய்வு மேற்கொண்டார்
விழுப்புரம்
இலவச ஆடு வழங்கியதில் முறைகேடு?
விழுப்புரம் மாவட்டத்தில் இலவச ஆடு வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக பஞ்சமாதேவி ஊராட்சி மக்கள் புகார்