Begin typing your search above and press return to search.
You Searched For "#பொதுமக்கள் அவதி"
ஜெயங்கொண்டம்
திடீர் மழையால் வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்: பொதுமக்கள் அவதி
உட்கோட்டை கிராமம் வடக்கு தெருவில் மாலை வேளையில் திடீரென பெய்த மழையால் தெருக்களில் வெள்ளநீர் சூழ்ந்து வீடுகளுக்குள் புகுந்தது.
சிவகங்கை
காளையார்கோவில் பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி இல்லாததால் பயணிகள்...
காளையார்கோவில் பேருந்து நிறுத்தத்தில் குடிநீர் வசதி இல்லாததால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சிவகாசி
சிவகாசி வங்கியில் இணையதள சேவை முடக்கம் மக்கள் அவதி
சிவகாசி இந்தியன் வங்கியில் இணையதள சேவை முடங்கியதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
விழுப்புரம்
திடீர் மின் தடை, மக்கள் அவதி
விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திடீர் திடீரென மின் தடை ஏற்படுவதால் மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.