You Searched For "#பேராவூரணி"
பேராவூரணி
ரயிலில் பாய்ந்து குழந்தைகளுடன் தாய் தற்கொலை: நெஞ்சை உலுக்கும்
இரண்டு வயது மகன் உயிரிழப்பு. நான்கு வயது பெண் குழந்தை ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை.
பேராவூரணி
பாலம் இன்றி இடுப்பளவு தண்ணீரில் இறுதிச் சடங்கிற்கு தூக்கிச்சென்ற
பேராவூரணி அருகே பாலம் இன்றி இடுப்பளவு தண்ணீரில் இறுதிச் சடங்கிற்கு சடலத்தை மக்கள் தூக்கிச்செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூர்
பேராவூரணி அருகே தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்த பொதுமக்களுக்கு பரிசு
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்த பொதுமக்களுக்கு ஊராட்சி தலைவர் பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்தினார்.
பேராவூரணி
நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் குடல் வால்வு அகற்றம் : அரசு...
கொரோனா பெருந்தொற்று பரவல் ஆபத்துள்ள சூழ்நிலையில், சிறப்பான முறையில் அரசு மருத்துவமனையில், அறுவை சிகிச்சை செய்தனர்
பேராவூரணி
பேராவூரணி அருகே விவசாயி வெட்டிக்கொலை; கள்ளக்காதலி உள்ளிட்ட இருவர்...
பேராவூரணி அருகே விவசாயி வெட்டிக்கொலை செய்தது தொடர்பாக பெண் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
பேராவூரணி
பேராவூரணி அருகே மின்கசிவால் தீவிபத்து; குடிசை வீடு எரிந்து நாசம்
பேராவூரணி அருகே எட்டிவயல் கிராமத்தில் மின்கசிவால் குடிசை வீடு தீப்பற்றி எரிந்து முற்றிலும் சேதமடைந்தன.
தஞ்சாவூர்
பனங்குளம் கிராமத்தில் தனியார் அறக்கட்டளை சார்பில் விதைப்பந்து விழா
நூறு நாள் வேலை பணியாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், ஊர்ப் பொதுமக்கள் குளக்கரை பொது இடங்களில் விதைப்பந்து விதைத்தனர்.
பேராவூரணி
குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சாலைப்பணி மேற்கொள்ள...
செந்தலைப்பட்டினத்தில் குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சாலைப்பணிகளை மேற்கொள்ள பேராவூரணி எம்எல்ஏ.விடம் கோரிக்கை
பேராவூரணி
வலையில் பிடித்த நண்டை, மீண்டும் கடலுக்குள் விட்டால் ரூ.200 பரிசு
வலையில் அகப்படும் சினை நண்டுகளை கடலிலேயே உயிருடன் விட்டு வந்தால் நண்டு ஒன்றுக்குரூ.200 வழங்கப்படும் என மீனவகிராமம் அறிவிப்பு.
பேராவூரணி
மொய் விருந்துக்கு உடனடி அனுமதி; பேராவூரணி மக்கள் அரசுக்கு கோரிக்கை
மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், உடனடியாக மொய் விருந்து நடத்த அனுமதி தர அரசுக்கு பேராவூரணி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேராவூரணி
சாலைகளில் கழிவு நீர்; பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம்
பேராவூரணி சாலைகளில் வழிந்தோடும் கழிவுநீரால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
பேராவூரணி
தஞ்சாவூர் மாவட்டத்தில் 191 பேருக்கு இன்று கொரோனா தொற்று
தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிதாக 191 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.