You Searched For "#பெருந்தொற்று"
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் இன்று புதிதாக ஒருவருக்கு கொரோனா
தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஈரோடு மாவட்டத்தில் இன்று புதிதாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெருந்தொற்று
திரும்பவும் மொதல்ல இருந்தா? அதிக பாதிப்பு தரும் நியோகோவ் கொரோனாவைரஸ்!
கொரோனா வைரசின் உருமாறிய திரிபான நியோ கோவ் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது, எளிதாக பரவி அதிக பாதிப்பை தரும் என்று, சீன விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
பெருந்தொற்று
வண்டலூர் உயிரியல் பூங்காவில் 76 ஊழியர்களுக்கு கொரோனா - பூங்கா மூடல்
வண்டலூர் உயிரியல் பூங்காவில் 76 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், பூங்கா மூடப்பட்டது.
கல்வி
தொற்று பரவல் : தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும்
தமிழகத்தில் பெருந்தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து பல்கலைக்கழகத் தேர்வுகளையும் ஒத்திவைப்பதாக, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி...
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதியதாக 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் இன்று 72 பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் இன்று புதியதாக, 72 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
சேலம் மாநகர்
சேலம் மாநகராட்சியில் இன்று காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெறும்...
சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் இன்று காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் வருமாறு:
சேலம் மாநகர்
சேலம் மாநகராட்சியில் இன்று காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள்...
சேலம் மாநகராட்சி பகுதிகளில், இன்று காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் விவரம் பின்வருமாறு:
சேலம் மாநகர்
சிலிண்டர் டெலிவரி மேன்களை முன்கள பணியாளராக அறிவிக்க வேண்டும் என...
சிலிண்டர் டெலிவரிமேன்களை கொரோனா முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் இன்று வேலை நிறுத்தம்
கும்பகோணம்
பெருந்தொற்றால் கணவன்- மனைவி பலி : இறப்பிலும் இணைபிரியாத தம்பதி
கும்பகோணம் அருகே, ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர், அவரது மனைவி இருவரும் கொரோனா தொற்றால் பலியாகினர். இறப்பிலும் இணைபிரியாத இந்த தம்பதியின் மறைவு சோகத்தை...
தமிழ்நாடு
14 மாதங்களாக சாலைகளில் நாய்களுக்கு உணவும் மருத்துவமும் அளிக்கும்...
கொரோனா பெருந்தொற்று பரவிய 14 மாதங்கள் சாலைகளில் நாய்களுக்கு உணவும் மருத்துவமும் அளித்து நேசக்கரம் நீட்டி இருக்கிறார்கள்,நெல்லை அனிமல் சேவர்...