You Searched For "#பெண்கொலை"
தேனி
சொத்து தகராறில் பெண் வெட்டிக்கொலை: ராணுவவீரர் தலைமறைவு
தேனி அருகே, சொத்து தகராறில் பெரியம்மாளை வெட்டிக் கொலை செய்த ராணுவவீரர் தலைமறைவானார்.
ஈரோடு
பவானி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொன்று 6 பவுன் நகை கொள்ளை
பவானி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை குத்திக்கொலை செய்து விட்டு, 6 பவுன் நகையை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல்
பெண்ணை கொன்று உடலை கிணற்றில் வீசிய மளிகைக்கடை உரிமையாளர் கைது
நாமக்கல் அருகே, பெண்ணைக்கொலை செய்து உடலை கிணற்றில் வீசிய மளிகைக் கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
மதுராந்தகம்
அச்சிறுப்பாக்கம்: நகைக்காக அக்காவை கொன்று நாடகமாடிய தம்பி கைது
மதுராந்தகம் அருகே, நகைக்காக அக்காவை கொன்று நாடகமாடிய தம்பி, அச்சிறுப்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இராஜபாளையம்
ராஜபாளையத்தில் பலசரக்கு கடை பெண் உரிமையாளர் படுகொலை - பரபரப்பு
ராஜபாளையத்தில், பலசரக்கு கடை பெண் உரிமையாளர், கடைக்குள் புகுந்து கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
உதகமண்டலம்
கழிவுநீர் வெளியேறுவதில் பிரச்சனை: பெண் கொலை
கழிவுநீர் வெளியேறுவதில் ஏற்பட்ட பிரச்சனையில் பெண்ணை கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
பரமத்தி-வேலூர்
மோகனூர் அருகே பணம், நகைக்காக மூதாட்டி கழுத்தை நெரித்துக் கொலை
மோகனூர் அருகே பணம், நகைக்காக 92வயது மூதாட்டியை கழுத்தை நெரித்துக்கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பரமத்தி-வேலூர்
மனைவியை கொலை செய்து தானும் தற்கொலை முயற்சி
பரமத்தி அருகே மனைவியை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலைக்கு முயற்சி செய்தவரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்
நாமக்கல்லில் பெண்ணை கொன்று நகை கொள்ளையடித்த வேலைக்கார பெண் கைது
நாமக்கல்லில், வீட்டில் தனியாக இருந்து பெண்ணை கொலை செய்து நகையை திருடிச்சென்ற வேலைக்கார பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல்
நாமக்கல்லில் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை : வேலைக்காரப் பெண்ணுக்கு...
நாமக்கல்லில் வீட்டில் தனியாக இருந்து பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் வேலைக்காரப் பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
கவுண்டம்பாளையம்
கோவை: மனைவியை கொலை செய்த வழக்கில் கணவர் கைது
கோவையில் மனைவியை கொலை செய்த வழக்கில் கணவனை போலீசார் கைது செய்தனர்.
க்ரைம்
குமாரபாளையம் பைபாஸ் சாலை பெண் கொலையில் திருப்பம்- கணவரே கொன்றாரா?
குமாரபாளையம் பைபாஸ் சாலையில், காரில் பெண்ணை கொள்ளையர்கள் கொன்றதாக கூறப்பட்ட நிலையில், கணவரே கொன்று நாடகமாடுகிறாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று...