You Searched For "#பெண்"
அரியலூர்
மகள் வீட்டை விட்டு சென்றதால் மனமுடைந்த தாய் விஷம் தின்று தற்கொலை
கோக்குடி கிராமத்தில் மகள் வீட்டை விட்டு சென்றதால் மனமுடைந்த தாய் விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார்.
அவினாசி
பண மோசடி குறித்து மரண வாக்குமூலம் அளித்த பெண் தற்கொலை
பண மோசடி தொடர்பாக திருப்பூர் ஆட்சியரிடம் மரண வாக்குமூலம் அளித்த பெண், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு
கொடுமுடி: வயிற்று வலியால் விஷம் குடித்து பெண் தற்கொலை
கொடுமுடி அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த, ஓய்வு பெற்ற அரசு பெண் ஊழியர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தஞ்சாவூர்
ரத்த காயங்களுடன் பெண் மர்மச்சாவு; உறவினர்கள் திடீர் சாலை மறியல்
பட்டுக்கோட்டையில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வழிகாட்டி
சேவை மையத்தில் "பெண் விசாரணை பணியாளர்" பணிக்கு விண்ணப்பங்கள்...
ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள பெண் விசாரணை பணியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
திருச்சிராப்பள்ளி மாநகர்
மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவனம் மீது மோசடி புகார் சிவகாசி...
திருச்சியில் செயல்பட்டு வரும் எல்ஃபின் என்ற மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவனம் மீது மோசடி புகார் தெரிவிக்க வந்த சிவகாசி ஜெயலட்சுமி திருச்சி...
திண்டுக்கல்
காய்கறி விற்பனை வாகன, வாடகை தொகை வழங்கக் கோரி, மாநகராட்சி...
காய்கறிகள் விற்பனை செய்ததற்கு உரிய வாகன வாடகை தொகை வழங்கக் கோரி பெண் மாநகராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
தர்மபுரி
தர்மபுரி அரசு மருத்துவமனையில் குழந்தை திருடிய பெண்ணின் படம் வெளியீடு
தர்மபுரி அரசு மருத்துவமனையில், ஆண் குழந்தையை திருடிய பெண்ணின் படத்தை வெளியிட்ட போலீசார், தகவல் தெரிவிக்க வேண்டிய தொடர்பு எண்ணையும்
ஈரோடு மாநகரம்
வாழ்வாதாரம் இழந்த பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டிய இன்ஸ்பெக்டர்:...
ஈரோட்டில், வாழ்வாதாரம் இழந்த பெண்ணுக்கு, சொந்த பணம் 2 ஆயிரத்துடன், 3ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மளிகை பொருட்களை வழங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத்தை...
கும்பகோணம்
கும்பகோணத்தில் தடுப்பூசி போட நீண்ட நேரம் வரிசையில் நின்ற பெண் மயங்கி...
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்த பெண் மயங்கி விழுந்து இறந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆவடி
திருமுல்லைவாயிலில் மின்சாரம் தாக்கி பெண் பலி
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வார்டு மேலாளராக பணியாற்றியவர், வீட்டில் துணி துவைக்கும் போது மின்சாரம் தாக்கி பலி
குளச்சல்
கன்னியாகுமரி: பெண் தவறவிட்ட பணப்பை- ஒப்படைத்த நேர்மை இளைஞர்!
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண் ஒருவர் தவறவிட்ட பணப்பையை இளைஞர் காவல்துறை துறையிடம் ஒப்படைத்து பாராட்டுகளை பெற்றுள்ளார்.