You Searched For "#பூமிபூஜை"
திருவிடைமருதூர்
தருமபுரம் ஆதீனம் தொடக்கப்பள்ளியில் புதிய கட்டிடத்திற்கு பூமி பூஜை
திருப்பனந்தாளில் தருமபுரம் ஆதீன அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை போடப்பட்டது.
கலசப்பாக்கம்
ரூ.2.10 கோடியில் உணவு பொருள் பதப்படுத்தும் நவீன மையத்திற்கு அடிக்கல்
துரிஞ்சாபுரத்தில் ரூ.2.10 கோடியில் உணவு பொருள் பதப்படுத்தும் நவீன மையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
பொன்னேரி
மாவட்ட கவுன்சிலர் நிதியில் காரியமேடை பூமி பூஜை ;
நெற்குன்றம் ஊராட்சியில் மாவட்ட கவுன்சிலர் நிதி மூலம் 5 லட்சம் மதிப்பீட்டில் புதிய காரியம் செய்யும் மேடை அமைக்கும் பணிக்கு பூமி பஜை நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி
ஸ்ரீராமபுரம் கண்டிகை கிராமத்தில் சுடுகாட்டிற்கு பூமி பூஜை
ஸ்ரீராமபுரம் கண்டிகை கிராமத்தில் சுடுகாட்டிற்கு சுற்றுச்சுவர் எரிமேடை கட்டும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் வட்டார சுகாதார கட்டிட பணிக்கு அமைச்சர்...
விருதுநகர் மாவட்டத்தில் வட்டார சுகாதார கட்டிட பணிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னிலையில் பூமிபூஜை போடப்பட்டது.
நாமக்கல்
நாமக்கல்லில் மகாத்மா காந்தி சிலை அமைக்க பூமி பூஜை
நாமக்கல்லில் மகாத்மா காந்தி சிலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
அவினாசி
துலுக்கமுத்துாரில் அங்கன்வாடி மையம் கட்டுமானப்பணி துவக்கம்
அவினாசி அருகே துலுக்கமுத்துாரில், அங்கன்வாடி மைய கட்டட கட்டுமானப் பணிக்கு பூமி பூஜை போடப்பட்டது.
அவினாசி
புஞ்சை தாமரைக்குளம் ஊராட்சியில் நீர்த்தேக்க தொட்டி பணி துவக்கம்
கிராமப்புற தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய, குடிநீர்த் தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கு, புஞ்சை தாமரைக்குளம் பகுதியில் பூமி பூஜை போடப்பட்டது.
உதகமண்டலம்
உதகை தொட்டபெட்டா சாலை சீரமைப்பு பணி பூமி பூஜையுடன் தொடக்கம்
கடந்த ஏப்ரல் மாதம் தொட்டபெட்டா சாலை சேதம் அடைந்தது; இதனால் 7 மாதங்களாக தொட்டபெட்டா மலைச்சிகரம் மூடப்பட்டது.
பெருந்துறை
9 புதிய திட்டப்பணிகள் : அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்
குடிநீர், மின்விளக்கு உள்ளிட்ட 9 புதிய திட்டப்பணிகளை அமைச்சர் முத்துசாமி பூமி பூஜையிட்டு தொடங்கி வைத்தார்.
மொடக்குறிச்சி
ஈரோட்டில் உள்விளையாட்டு அரங்கம் உட்பட 82 புதிய திட்டங்கள் : அமைச்சர்...
ஈரோட்டில் ரூ.35 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்கம் உட்பட 82 புதிய திட்டங்கள் செயல்படுத்த ஆய்வு நடப்பதாக, அமைச்சர் முத்துசாமி கூறினார்.