You Searched For "#பூங்கா"
குமாரபாளையம்
பட்டா இடத்தில் பூங்கா அமைப்பு: இடத்தை மீட்டுத்தர உரிமையாளர் கோரிக்கை
குமாரபாளையம் அருகே பட்டா நிலத்தில்பூங்கா அமைக்கப்பட்டதால், இடத்தை தரக்கோரி உரிமையாளர் ஊராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை.
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் பட்டா நிலத்தில் பூங்கா அமைத்த ஊராட்சி நிர்வாகம்
குமாரபாளையம் அருகே பட்டா நிலத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் பூங்கா அமைக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில்
நாகர்கோவில் மாநகராட்சியில்ன் ரூ. 1 கோடியில் 8 பூங்காக்கள்
நாகர்கோவில் மாநகராட்சியில் 1 கோடி ரூபாய் மதிப்பில் 8 பூங்காக்கள் அமைக்கும் திட்டம் தொடங்கியது.
குமாரபாளையம்
தொடர் விடுமுறை: பூங்காவிற்கு குடும்பத்துடன் வந்து செலவிட்ட மக்கள்
தொடர் விடுமுறையால், குமாரபாளையம் அருகே பூங்காவில் நீண்ட நாட்களுக்கு பின்னர். பொதுமக்கள் அதிகளவில் திரண்டனர்.
நாகர்கோவில்
பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று புதிய பூங்கா - நாகர்கோவில் மாநகராட்சி...
நாகர்கோவிலில் பயன்பாடற்று கிடந்த இடத்தில் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று புதிய பூங்கா அமைக்க மாநகராட்சி ஏற்பாடு செய்தது.
நாகர்கோவில்
நாகர்கோவில் பூங்காவில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு, மாநகராட்சிக்கு பாராட்டு
நாகர்கோவில் மாநகராட்சி பூங்காவின் மேம்பாடு குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
நாகர்கோவில்
பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு அழகு திண்ணை : மக்களை கவரும்...
பிளாஸ்டிக் பாட்டில் மூலம் அழகு திண்ணை ஏற்படுத்திய நாகர்கோவில் மாநகராட்சியின் புது முயற்சி பொதுமக்களை கவர்ந்துள்ளது.
குளச்சல்
ராஜநாக பாம்பு கடித்து குமரியை சேர்ந்த பூங்கா ஊழியர் பலி.
பூங்கா பராமரிப்பு பணியின் போது ராஜநாக பாம்பு கடித்து ஊழியர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
நாகர்கோவில்
காவலர் குடியிருப்பில் சிறுவர்கள் விளையாட்டு பூங்கா - எஸ்.பி திறந்து...
காவலர் குடியிருப்பில் சிறுவர்கள் விளையாட்டு பூங்கா - எஸ்.பி திறந்து வைத்தார்.
பழநி
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் கொரோனா விழிப்புணர்வு மலர் கண்காட்சி
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் கொரோனா விழிப்புணர்வு மலர் கண்காட்சி தொடங்கியுள்ளது.
குமாரபாளையம்
பள்ளிபாளையம் அருகே ஓடப்பள்ளி பூங்கா மூடல்
கொரோனா பரவல் காரணமாக பள்ளிபாளையம் அருகே உள்ள ஓடப்பள்ளி பூங்கா மூடப்பட்டது.
ஸ்ரீரங்கம்
கொரோனா பரவல் - வண்ணத்துப்பூச்சி பூங்கா மூடல்
திருச்சி வண்ணத்துப்பூச்சி பூங்கா கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டது.ஆசியாவிலேயே மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்கா திருச்சி மாநகர், ஸ்ரீரங்கம்...