/* */

You Searched For "#புகையிலை"

பத்மனாபபுரம்

குமரியில் 2 டன் புகையிலை பறிமுதல் - போலீசார் நடவடிக்கை

குமரியில் 2 டன் புகையிலை பறிமுதல் செய்யப்பட்டு ஒருவரை கைது செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

குமரியில் 2 டன் புகையிலை பறிமுதல் - போலீசார் நடவடிக்கை
ஜெயங்கொண்டம்

ஜெயங்கொண்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல்: 5 பேர் கைது

ஜெயங்கொண்டத்தில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, 5 பேரை கைது செய்தனர்.

ஜெயங்கொண்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல்: 5 பேர் கைது
திருவாடாணை

தொண்டி அருகே தடை செய்யப்பட்ட பான்மசாலா புகையிலை விற்றவர் கைது

தொண்டி அருகே தடை செய்யப்பட்ட பான்மசாலா, புகையிலை விற்றவர் கைது செய்யப்பட்டார்; அவரிடம், 70 கிலோ குட்கா புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.

தொண்டி அருகே தடை செய்யப்பட்ட பான்மசாலா புகையிலை விற்றவர் கைது
பரமக்குடி

இராமநாதபுரம் அருகே 15 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்

இராமநாதபுரம் அருகே 15 லட்சம் மதிப்பிலான குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இராமநாதபுரம் அருகே 15 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்
திருநெல்வேலி

நெல்லையில் 123 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; இருவர் கைது

பள்ளிகள் அருகில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர் என போலீஸ் துணை கமிஷனர் எச்சரிக்கை.

நெல்லையில் 123 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; இருவர் கைது
திருவண்ணாமலை

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் புகையிலை பொருட்கள் ஒழிப்பு...

உணவு பாதுகாப்புத் துறை சார்பில், திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் புகையிலை, பான் மசாலா, குட்கா ஒழிப்பதற்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது.

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் புகையிலை பொருட்கள் ஒழிப்பு உறுதிமொழி
திண்டுக்கல்

திண்டுக்கல் இரயில் நிலையத்தில் தடை செய்யப்பட்ட புகையிலையை கைப்பற்றிய ...

திண்டுக்கல் இரயில் நிலையத்தில் மூன்று பேக்குகளில் அரசு தடை செய்யப்பட்ட ரூபாய் அறுபதாயிரம் மதிப்பில் புகையிலை போலீசார் கைபற்றி உணவு பாதுகாப்பு...

திண்டுக்கல் இரயில் நிலையத்தில் தடை செய்யப்பட்ட புகையிலையை கைப்பற்றிய  போலீசார்..!
கன்னியாகுமரி

தடை செய்த புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

நாகர்கோவிலில் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்களை விற்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் போலீசார் இன்று பீச்...

தடை செய்த புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
சிவகங்கை

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

சிவகங்கையில் விற்பனைக்காக குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான 220 கிலோ தடை செய்த புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல்...

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்
சிவகங்கை

ரூ.62 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பறிமுதல்

சிவகங்கை அருகே தேர்தல் கண்காணிப்பு குழுவினரின் வாகன சோதனையின் போது மோட்டார்பைக்கில் உரிய ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.62 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை...

ரூ.62 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பறிமுதல்