/* */

You Searched For "#பாலாறுவெள்ளம்"

காஞ்சிபுரம்

பாலாறு வெள்ளப்பெருக்கால் கரை ஒதுங்கிய ஹயகிரிவர் உலோகச்சிலை

காஞ்சிபுரம் அருகே பாலாறு வெள்ளப்பெருக்கால் சுமார் ஒன்றரை அடி உயரமுள்ள ஹயகிரிவர் சிலை கரையில் ஒதுங்கியது.

பாலாறு வெள்ளப்பெருக்கால் கரை ஒதுங்கிய ஹயகிரிவர் உலோகச்சிலை
மதுராந்தகம்

செங்கல்பட்டு பாலாற்றில் வெள்ளப்பெருக்கு : டி.ஐ.ஜி நேரில் ஆய்வு

செங்கல்பட்டு பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் டி.ஐ.ஜி சக்தி ப்ரியா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

செங்கல்பட்டு பாலாற்றில் வெள்ளப்பெருக்கு : டி.ஐ.ஜி நேரில் ஆய்வு
செங்கல்பட்டு

பாலாற்றில் வெள்ளம்: 100 ஆண்டுக்கு பின் 1 லட்சம் கனஅடி வெளியேற்றம்

பாலாற்றில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது; 100 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

பாலாற்றில் வெள்ளம்: 100 ஆண்டுக்கு பின் 1 லட்சம் கனஅடி வெளியேற்றம்
செங்கல்பட்டு

ஈசூர் - வள்ளிபுரம் இடையே வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம்

பாலாறு வெள்ளத்தால், செங்கல்பட்டு மாவட்டம், ஈசூர் - வள்ளிபுரம் இடையே தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது.

ஈசூர் - வள்ளிபுரம் இடையே வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம்