You Searched For "#பாம்பு"
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி பூங்காவில் 8 போட்டவர்களை ஓட ஓடவிரட்டிய பாம்பால் பரபரப்பு
திருச்சி பூங்காவில் 8 போட்டவர்களை ஓட ஓடவிரட்டிய பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது.
கும்பகோணம்
கபிஸ்தலம் அருகே வீட்டுக்குள் புகுந்த 6 அடி உயரம் நல்ல பாம்பால் பீதி
கும்பகோணம் அருகே கபிஸ்தலம் பகுதியில், வீட்டுக்குள் புகுந்த 6 அடி உயரம் நல்ல பாம்பு புகுந்ததால் பரபரப்பு நிலவியது.
திருத்தணி
திருத்தணி அருகே அரசு உரக்கிடங்கு உள்ளே புகுந்த நல்லபாம்பு - பரபரப்பு
திருத்தணி அருகே அரசு உரக்கிடங்கிற்கு உள்ளே புகுந்த நல்லபாம்பினை, தீயணைப்புத்துறையினர் பிடித்து வெளியே விட்டனர்.
சங்கரன்கோவில்
குடியிருப்பு பகுதியில் புகுந்த சாரைப்பாம்பு; தீயணைப்புத்துறையினர்...
சங்கரன்கோவில் குடியிருப்பு பகுதியில் புகுந்த சாரைப்பாம்பை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.
கன்னியாகுமரி
வீட்டிற்குள் புகுந்த 10 அடி நீள மண்ணுளி பாம்பை வனத்துறையினர்...
குமரியில் வீட்டிற்குள் புகுந்த 10 அடி நீள மண்ணுள்ளி பாம்பை வனத்துறையினர் பிடித்து காட்டில் விட்டனர்.
பாபநாசம்
பாபநாசத்தில் பாம்பு கடித்து தமாகா நிர்வாகி பலி
பாபநாசத்தில் பாம்பு கடித்து தமாகா நிர்வாகி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி
கோழிக் கூட்டுக்குள் மறைந்திருந்த 6 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு...
குமரியில் கோழிக் கூட்டுக்குள் மறைந்திருந்த 6 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பை வனத்துறையினர் பிடித்து அடர்ந்த காட்டில் விட்டனர்.
நாகர்கோவில்
மண்ணுளி பாம்பு கடத்தல் : 3 பேர் கைது - 2.25 லட்சம் அபராதம்..!
மண்ணுளி பாம்பு கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த வனத்துறையினர் அவர்களுக்கு 2.25 லட்சம் அபராதம் விதித்தனர்.
கோவில்பட்டி
கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு உயிரிழந்த பாம்புடன் வந்தவரால்...
தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டி அரசு மருத்துவமனைக்கு உயிரிழந்த பாம்புடன் வந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பு :...
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பை, பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
திருவில்லிபுத்தூர்
அரசு கால்நடை மருத்துவமனையில் பதுங்கியிருந்த பாம்பு
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர்
கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி அருகே பாம்பு கடித்து சிறுவன் பலி
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் கிராமத்தில் சிறுவன் பாம்பு கடித்து இறந்தார்.