You Searched For "#பழனி"
பழநி
பழனி அருகே இறந்தவரின் உடலை வைத்து உறவினர்கள் சாலை மறியலில்
ஆயக்குடி போலீசார் மோதியவர்கள் குறித்த விபரங்களை எப்ஃ.ஐ.ஆரில் சேர்க்காமல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பழநி
பழனி அரசு மருத்துவமனையில் சிறப்பு யோகாசன இலவச பயிற்சி முகாம்
பழனி அரசு மருத்துவமனை சித்தா பிரிவு சார்பில் சர்க்கரை நோயாளிகளுக்கான சிறப்பு யோகாசன இலவச பயிற்சி முகாம் நடைபெற்றது.
பழநி
புத்தகங்களை ஜெராக்ஸ் எடுக்க மாணவர்களை வற்புறுத்துவதைக் கண்டித்து...
பழனியில் உள்ள அரசு பள்ளிகளில், பிடிஎஃப் வடிவில் உள்ள புத்தகங்களை ஜெராக்ஸ் எடுக்க வற்புறுத்துவதாக புகார் எழுந்துள்ளது
திண்டுக்கல்
பழனி மகளிர் காவல் நிலையத்தில் காவலர்கள் பற்றாக்குறை: பாெதுமக்கள்...
பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போதிய பெண் காவலர்கள் இல்லாததால் பணிச்சுமை அதிகமாக உள்ளதாக குற்றச்சாட்டு.
பழநி
பழனி மலைக்கோயில் ரோப்கார் இரும்பு கயிறு மாற்றும் பணிகள் தீவிரம்
பழனி மலைக்கோயில் ரோப்கார் இரும்பு கயிறு மாற்றும் பணிகள் தீவிரம்
பழநி
பழனி அருகே வரதமாநதி அணையில் பேரிடர் மேலாண்மை மீட்பு பயிற்சி முகாம்
பழனி அருகே வரதமாநதி அணையில் காவல்துறையினருக்கு பேரிடர் மேலாண்மை மீட்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.
பழநி
பழனி-பாலசமுத்திரம் சாலை அடைப்பு; பொதுமக்கள் திடீர் சாலைமறியல்
பழனி-பாலசமுத்திரம் சாலை அடைக்கப்பட்டதால் பொதுமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
பழநி
பழனி முருகன் கோவில் உண்டியலில் 12 வெளிநாட்டு கரன்சி, ரூ.1.10 கோடி...
பழனி முருகன் கோவில் உண்டியலில் 12 வெளிநாட்டு கரன்சி, ரூ.1.10 கோடி காணிக்கையாக கிடைத்துள்ளது.
பழநி
கொடைக்கானலில் பேரிக்காய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பேரிக்காய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
பழநி
பழனி: ஆன்லைனில் பதிவு செய்து வரும் பக்தர்கள் மட்டுமே அனுமதி
பழனி கோவிலுக்கு ஆன்லைனில் பதிவு செய்து வரும் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பழநி
'நகராத' நகரப் பேருந்துகள் - பழனியில் பயணிகள் ஏமாற்றம்
திண்டுக்கல் மாவட்டம் பழனியில், அரசு அறிவித்தபடி இன்று நகரப்பேருந்துகள் இயங்காததால், பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
பழநி
குடியிருப்பு பகுதிக்கு வரும் ஒற்றை காட்டு யானை பழனி அருகே பொது...
பழனி அருகே குடியிருப்பு பகுதிக்கு வரும் ஒற்றை காட்டு யானையால் பொது மக்கள் , வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.