/* */

You Searched For "#பலத்தமழை"

சோழவந்தான்

சோழவந்தான் அருகே சூறை காற்றுடன் மழை: வீட்டின் மீது மரம் விழுந்து 3...

சோழவந்தான் அருகே சூறாவளி காற்றுடன் பெய்த கனமழைக்கு முள்ளிகுளத்தில் வீட்டின் மீது மரம் விழுந்து 3 பேர் படுகாயம்.

சோழவந்தான் அருகே சூறை காற்றுடன் மழை:  வீட்டின் மீது மரம் விழுந்து 3 பேர் படுகாயம்
திருப்பரங்குன்றம்

மதுரையில் பலத்த மழை: கள்ளழகரை தரிசிக்க வந்த பக்தர்கள் அவதி

மதுரையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று பிற்பகல் பெய்த கனமழையால், பக்தர்கள் அவதிப்பட்டனர். மதுரை நகரில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பலத்த மழை பெய்தது....

மதுரையில் பலத்த மழை: கள்ளழகரை தரிசிக்க வந்த பக்தர்கள் அவதி
சாத்தூர்

விருதுநகர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

விருதுநகர் மாவட்டத்தின் பல பகுதிகளில் தாெடர் காேடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விருதுநகர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை: விவசாயிகள் மகிழ்ச்சி
கீழ்பெண்ணாத்தூர்‎

திருவண்ணாமலை, செங்கம் பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை: விவசாயிகள்...

திருவண்ணாமலை, செங்கம் பகுதிகளில் இடி, மின்னலுடன் பெய்த பலத்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

திருவண்ணாமலை, செங்கம் பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை: விவசாயிகள் மகிழ்ச்சி
சங்கரன்கோவில்

சங்கரன்கோவில் சுற்றுவட்டாரத்தில் பலத்த மழை- மக்கள் மகிழ்ச்சி

சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது.

சங்கரன்கோவில் சுற்றுவட்டாரத்தில் பலத்த மழை- மக்கள் மகிழ்ச்சி
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் பலத்த மழை

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்துள்ளது. கலசபாக்கத்தில் அதிகபட்சமாக 123.6 மிமீ மழை பதிவாகியுள்ளது

திருவண்ணாமலை மாவட்டத்தில் பலத்த மழை
புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 4 மணி நேரமாக பலத்த மழை

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி நிற்கிறது

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில்  4 மணி நேரமாக பலத்த மழை
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இடியுடன்பலத்த மழை .

இராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று இரவு திடீரென இடியுடன் பெய்த பலத்த மழையால் விவசாயிகள், பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இடியுடன்பலத்த மழை .
செங்கல்பட்டு

செங்கல்பட்டு: சூரைக்காற்றுடன் பலத்தமழை- விவசாயிகள், பொதுமக்கள்...

செங்கல்பட்டு மாவட்டத்தில் சூரைக்காற்றுடன் பலத்தமழை பெய்து வருகிறது.இதனால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

செங்கல்பட்டு: சூரைக்காற்றுடன் பலத்தமழை- விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி!