You Searched For "#பலத்தமழை"
சோழவந்தான்
சோழவந்தான் அருகே சூறை காற்றுடன் மழை: வீட்டின் மீது மரம் விழுந்து 3...
சோழவந்தான் அருகே சூறாவளி காற்றுடன் பெய்த கனமழைக்கு முள்ளிகுளத்தில் வீட்டின் மீது மரம் விழுந்து 3 பேர் படுகாயம்.
திருப்பரங்குன்றம்
மதுரையில் பலத்த மழை: கள்ளழகரை தரிசிக்க வந்த பக்தர்கள் அவதி
மதுரையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று பிற்பகல் பெய்த கனமழையால், பக்தர்கள் அவதிப்பட்டனர். மதுரை நகரில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பலத்த மழை பெய்தது....
தேனி
தேனி மாவட்டத்தில் தொடர்மழை: கும்பக்கரை அருவியில் குளிக்க தடை
தேனி மாவட்டத்தில் தொடரும் மழையால் கும்பக்கரை அருவியில் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.
சாத்தூர்
விருதுநகர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை: விவசாயிகள் மகிழ்ச்சி
விருதுநகர் மாவட்டத்தின் பல பகுதிகளில் தாெடர் காேடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கீழ்பெண்ணாத்தூர்
திருவண்ணாமலை, செங்கம் பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை: விவசாயிகள்...
திருவண்ணாமலை, செங்கம் பகுதிகளில் இடி, மின்னலுடன் பெய்த பலத்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
சங்கரன்கோவில்
சங்கரன்கோவில் சுற்றுவட்டாரத்தில் பலத்த மழை- மக்கள் மகிழ்ச்சி
சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் பலத்த மழை
திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்துள்ளது. கலசபாக்கத்தில் அதிகபட்சமாக 123.6 மிமீ மழை பதிவாகியுள்ளது
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 4 மணி நேரமாக பலத்த மழை
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி நிற்கிறது
திருப்பூர் மாநகர்
திருப்பூரில் பலத்த மழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்
திருப்பூரில் பெய்த கனமழையால் முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
அரூர்
அரூர், மொரப்பூர், கடத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கன...
அரூர், மொரப்பூர், கடத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கன மழை
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இடியுடன்பலத்த மழை .
இராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று இரவு திடீரென இடியுடன் பெய்த பலத்த மழையால் விவசாயிகள், பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்
செங்கல்பட்டு
செங்கல்பட்டு: சூரைக்காற்றுடன் பலத்தமழை- விவசாயிகள், பொதுமக்கள்...
செங்கல்பட்டு மாவட்டத்தில் சூரைக்காற்றுடன் பலத்தமழை பெய்து வருகிறது.இதனால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.