You Searched For "#பற்றாக்குறை"
திருவிடைமருதூர்
தஞ்சாவூரில் தடுப்பூசி தட்டுப்பாடு, 117 மையங்களில் ஊசிபோடும் பணி...
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று 117 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது.
சேலம் மாநகர்
சேலத்தில் அவலம் - ஆக்சிஜன் படுக்கையின்றி தரையில் சிகிச்சை பெறும்...
சேலம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பியதால், கொரோனா நோயாளிகள் தரையில் படுத்து சிகிச்சை பெறும் அவலம் ஏற்பட்டுள்ளது.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டத்தில் தடுப்பூசி பற்றாக்குறை, பொதுமக்கள் ஏமாற்றம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால் 2வது தவணை தடுப்பூசி மட்டுமே இன்று போடப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்
தஞ்சாவூர்
தஞ்சை மாவட்டத்தில் 117 மையங்களில் தடுப்பூசி இல்லை, பொதுமக்கள்
தஞ்சை மாவட்டத்தில் போதுமான தடுப்பூசிகள் இல்லாததால் இன்று 117 மையங்களில் தடுப்பூசி போடப்படவில்லை என கூறப்படுகிறது. ஆர்வமாக தடுப்பூசி போட வந்த...
தூத்துக்குடி
தூத்துக்குடி மருத்துவமனை - ஆக்ஸிஜன்படுக்கை,செவிலியர் பற்றாக்குறை...
தூத்துக்குடி அரசு மருத்துவமனை புதிய முதல்வராக டி.நேரு பொறுப்பேற்றுக்கொண்டார்.தொடர்ந்து மருத்துவமனை ஆய்வுகளை மேற்கொண்டார்
நன்னிலம்
திருவாரூரில் தடுப்பூசித் தட்டுப்பாடு போக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் ...
திருவாரூர் மாவட்டத்தில் கொரோனாத் தடுப்பூசிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டினைப் போக்கிட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மாவட்ட மார்க்சிஸ்ட்...
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மருத்துவமனையில் செவிலியர் பற்றாக்குறை பணிகள் பாதிக்கும்...
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் பற்றாக்குறையால் பணிகள், பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மயிலாடுதுறை
ஆக்சிஜன் பற்றாக்குறை 7 நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றம்
அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை:- ஆக்சிஜன் தேவைப்படும் 7 நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை
குடிநீர் பற்றாக்குறை குறித்து எம்எல்ஏ ஆய்வு
புதுக்கோட்டை நகராட்சிஅலுவலகத்தில் குடிநீர் பற்றாக்குறைகளை போக்குவது குறித்து எம்எல்ஏ முத்துராஜா தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
செங்கல்பட்டு
நோயாளிகள் அவசர ஊர்தியில் காத்திருப்பு
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் இல்லாததால் நோயாளிகள் நீண்ட வரிசையில் அவசர ஊர்தியில் காத்திருப்பு
பல்லாவரம்
செங்கல்பட்டு: ஆக்சிஜன் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆக்சிஜன் படுக்கைகள் தட்டுப்பாட்டில் உள்ளது உண்மை தான் என செய்தியாளர்கள் சந்திப்பின் போது கலெக்டர் தெரிவித்தார்.
செங்கல்பட்டு
செங்கல்பட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடு: 13 பேர் பலி - மருத்துவா்கள்...
செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 13 நோயாளிகள் உயிரிழந்ததை அடுத்து,மருத்துவமனை மருத்துவா்கள் திடீா் போராட்டத்தில்...