You Searched For "#பயிற்சி"
நாமக்கல்
நாமக்கல்லில் வரும் 12ம் தேதி மீன் வளர்ப்பு குறித்து பயிற்சி
பருவகாலத்திற்கேற்ப மீன்வளர்ப்பு குறித்து இலவச பயிற்சிமுகாம், நாமக்கல்லில் வருகிற 12ம் தேதி நடைபெறுகிறது.
பாளையங்கோட்டை
அரசு அருங்காட்சியகத்தில் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு புத்தொளி பயிற்சி
கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு பாளையங்கோட்டை வரலாறு பற்றியும், அருங்காட்சியகத்தில் உள்ள பழங்கால பொருட்கள் குறித்தும் விளக்கப்பட்டது.
நாமக்கல்
நாமக்கல்லில் மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்கள் தயாரித்தல் இலவச...
நாமக்கல்லில் மதிப்பு கூட்டப்பட்ட பால் பொட்கள் தயாரித்தல் குறித்த இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
ஆரணி
ஆரணியில் கல்லூரி மாணவர்களுக்கு தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி
ஆரணியை அடுத்த தச்சூரில் அண்ணா அரசு பொறியியல் கல்லூரியில் தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி
திருவள்ளூரில் திருநங்கைகளுக்கு பயிற்சி: தனியார் கல்லூரியுடன்
திருவள்ளூரில், திருநங்கைகளுக்கு பயிற்சி அளிப்பது தொடர்பாக, தனியார் கல்லூரியுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
கலசப்பாக்கம்
தென்னை நார் மற்றும் சார்பு தொழில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
கயிறு வாரியம் சார்பில், தென்னை நார் மற்றும் சார்பு தொழில் விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கத்தில் நடைபெற்றது.
அவினாசி
அவினாசியில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பயிற்சி
அவினாசியில், புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் சமுதாய ஆதரவு மற்றும் பயிற்சி கூட்டம், ‘விழுதுகள்’ அமைப்பின் சார்பில் நடத்தப்பட்டது.
விவசாயம்
எண்ணெய் வித்து உற்பத்தி அதிகரிக்க மதுக்கூர் விவசாயிகளுக்கு பயிற்சி
தேசிய உணவு பாதுகாப்பு -எண்ணெய் வித்து திட்டத்தின் கீழ், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை மற்றும் மதுக்கூர் வட்டார விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
நாமக்கல்
நாமக்கல்லில் வரும் 27ம் தேதி நாற்றாங்கால் முறையில் மீன் குஞ்சு...
நாமக்கல்லில் வரும் 27ம் தேதி நாற்றாங்கால் முறையில் மீன் குஞ்சு வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
அவினாசி
ராஜ்ய புரஸ்கார் விருது: திருப்பூர் மாவட்ட மாணவ, மாணவியருக்கு பயிற்சி
‘ராஜ்ய புரஸ்கார்’ விருது பெற, திருப்பூர் மாவட்ட மாணவ, மாணவியருக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
திருநெல்வேலி
பேட்டை அரசினர் ஐடிஐ-யில் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்
நெல்லை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை, மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு வழங்கினார்.
தாராபுரம்
விதை நெல் உற்பத்தி நிலையத்தில் விவசாய கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி
தாராபுரம், தனியார் விதை நெல் உற்பத்தி நிலையத்தில், விவசாய கல்லுாரி மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.