You Searched For "#பயிர்ச்சேதம்"
கும்பகோணம்
விவசாயிகளுக்கு நிவாரணம் கோரி குடந்தையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
விவசாயிகளுக்கு மழை நிவாரணம் வழங்கக்கோரி கும்பகோணத்தில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு
அந்தியூர் அருகே தோட்டத்தில் புகுந்த ஒற்றை யானை அட்டகாசம்
அந்தியூர் அருகே நெல் வயலில் நெற்பயிர்களை சேதப்படுத்திய ஒற்றை யானையால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
நாகப்பட்டினம்
பயிர்களுக்கு வெள்ள நிவாரணம் கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வழங்கக்கோரி, நாகை ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில்...
திருத்துறைப்பூண்டி
தொடர் மழையால் திருத்துறைப்பூண்டியில் 500 ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்
திருத்துறைப்பூண்டியில் தொடர் மழையால், அறுவடைக்கு தயாராக இருந்த 500 ஏக்கர் பரப்பிலான சம்பா பயிர்கள் சாய்ந்து சேதமடைந்தன.
திருவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பருத்தி, மிளகாய் செடிகள் நீரில் மூழ்கி சேதம்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, ஏராளமான பருத்தி, மிளகாய் செடிகள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மயிலாடுதுறை
எல்லை வாய்க்கால் தூர்வாராததால் தொல்லை - நீரில் மூழ்கிய பயிர்கள்
மயிலாடுதுறை அருகே, தொடர் மழையால் 1000க்கும் மேற்பட்ட ஏக்கர் சம்பா பயிர்கள், மூன்றாவது முறையாக நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஜெயங்கொண்டம்
ஓடையில் உடைப்பு: தா.பழூர் அருகே 1500 ஏக்கர் நெல்நடவு நீரில் மூழ்கியது
சித்தமல்லி நீர்த்தேக்கத்தில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரால் வடிகால் ஓடையில் உடைப்பு ஏற்பட்டு, 1500 ஏக்கர் நெல்நடவு நீரில் மூழ்கியது.
தாராபுரம்
தாராபுரத்தில் அதிகபட்ச மழை: தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள்
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், அதிகபட்ச மழை பெய்த நிலையில், நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.
கன்னியாகுமரி
கன்னியாகுமரி பகுதியில் கனமழையால் 1200 ஏக்கர் விவசாயம் பாதிப்பு
கனமழை காரணமாக, கன்னியாகுமரி பகுதியில் விவசாயம் செய்யப்பட்ட1200 ஏக்கர் விவசாயம் பாதிப்பை சந்தித்து உள்ளது.
மானாமதுரை
கண்மாய் நிரம்பி 300 ஏக்கர் விளைநிலங்கள் மூழ்கின - தூர்வாராததால்
கட்டிகுளம் கண்மாய், கால்வாய் தூர்வாராததால் கண்மாய் நிரம்பி, 300ஏக்கர் விவசாய சாகுபடி நீரில் முழ்கியது.
திருவாரூர்
மழையால் 200 ஏக்கர் சம்பா பயிர் சேதம்: திருவாரூர் விவசாயிகள் சோகம்
திருவாரூரில், நடவு செய்யப்பட்ட 200 ஏக்கர் சம்பா பயிர்கள், தண்ணீரில் மிதப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
உடுமலைப்பேட்டை
மழைக்கு வீணான பயிர்: நிவாரணம் வழங்க எதிர்பார்ப்பு
உடுமலையில், மழைக்கு சேதமான பயிர்களுக்கு, நிவாரணம் வழங்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.