You Searched For "#பத்பநாபபுரம்"
பத்மனாபபுரம்
குமரியில் அதிகரிக்கும் கொரோனா - பொதுமக்கள் கவலை
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
பத்மனாபபுரம்
நீட் தேர்வு மையத்தில் கடும் கட்டுப்பாடுகள், சோதனைகள்: மாணவர்கள் வேதனை
நீட் தேர்வு மையத்தில் கடும் கட்டுப்பாடுகள் மற்றும் சோதனைகள் வேதனையை ஏற்படுத்துவதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
பத்மனாபபுரம்
தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து மின்னணு திரை மூலம் விழிப்புணர்வு
குமரியில் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் நிலையில் தடுப்பூசியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பத்மனாபபுரம்
குமரியில் 12 ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் - மிஸ் பண்ணாதிங்க
வரும் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, குமரியில் பிரம்மாண்ட கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
பத்மனாபபுரம்
விநாயகர் சதுர்த்தி விழா: தமிழக முதல்வருக்கு நூதன முறையில் பாஜகவினர்...
தமிழக முதல்வருக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்து பாஜகவினர் கடிதம் அனுப்பி வைத்தனர்.
பத்மனாபபுரம்
குமரி அருகே கிறிஸ்தவ ஆலயம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
குமரியில் இந்துக்கள் வாழும் கிராமத்தில் திடீர் சர்ச் வந்துள்ள நிலையில் மதகலவரம் ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
பத்மனாபபுரம்
கோவில்களை குறி வைத்து கொள்ளை: ஒருவர் கைது, பல லட்சம் மதிப்புள்ள...
கோவில்களை குறி வைத்து கொள்ளையடித்த ஒருவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 8.6 லட்சம் மதிப்பிலான பொருட்களை மீட்டனர்.
பத்மனாபபுரம்
முதுகு தண்டுவட தினம்: குமரியில் மாற்று திறனாளிகள் விழிப்புணர்வு
முதுகு தண்டுவட பாதிப்பில் இருந்து பொதுமக்களை காக்கும் வகையில் மாற்று திறனாளிகள் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பத்மனாபபுரம்
"அரசுக்கு நல்லபுத்தி கொடு விநாயகா" : குமரியில் இந்து முன்னணி நூதன...
குமரியில் அரசுக்கு நல்லபுத்தி கொடு விநாயகா என கூறி இந்து முன்னணியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பத்மனாபபுரம்
கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன் நினைவு நாள்: மாலை அணிவித்து மரியாதை
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நினைவு நாளையொட்டி நாகர்கோவிலில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
பத்மனாபபுரம்
ரேஷன் கடையில் பொருட்கள் சுருட்டல், நடவடிக்கை எடுக்க கோரிக்கை
குமரியில் ரேஷன் பொருட்களை வியாபாரிகளிடம் வழங்கி மோசடியில் ஈடுபடும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
பத்மனாபபுரம்
குமரியில் மறுமணம் செய்தவர் மரணம்; முதல் மனைவி பாேலீசில் புகார்
குமரியில் மனைவியை பிரிந்து மறுமணம் செய்தவர் மரணம் அடைந்த நிலையில் மரணத்தில் மர்மம் உள்ளதாக முதல் மனைவி புகார்.