You Searched For "#பணி"
நாமக்கல்
நாமக்கல்லில் நாளை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
நாமக்கல்லில் நாளை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
வழிகாட்டி
சுகாதாரத்துறையில் பணியிடங்கள் காலி: விண்ணப்பிக்க நீங்க ரெடியா?
ஈரோடு மாவட்டத்தில், சுகாதாரப் பணியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
வழிகாட்டி
குறைந்த கல்வித்தகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் காத்திருக்கும் வேலை
பஞ்சாப் நேஷனல் வங்கியின் தென் மாவட்ட கிளைகளில், துப்புரவாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வழிகாட்டி
ரானே எஞ்சின் வால்வ் நிறுவனத்தில் ரூ. 1 லட்சம் சம்பளத்தில்
ரானே எஞ்சின் வால்வ் நிறுவனத்தில், நிதி பிரிவில் உதவி/ துணை மேலாளர் பணியிடம் காலியாக உள்ளது.
வழிகாட்டி
ரூ.40 ஆயிரம் சம்பளத்தில் வேலை - நீங்களும் விண்ணப்பிக்கலாம்
புதுக்கோட்டை, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் ரூ.40 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு காத்திருக்கிறது.
வழிகாட்டி
கோவையில் ஆண்ட்ராய்டு டெவலபர்ஸ்,டெலிகாலிங் வேலை ரெடி!
கோவையில் உள்ள, ஸ்மார்ட் குளோபல் சொல்யூஷன்ஸ் நிறுவனத்திற்கு, கீழ்கண்ட பதவிகளுக்கு புதிய மற்றும் அனுபவமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.பதவியின்...
வழிகாட்டி
45 வயதுக்கு மேற்பட்டவரா நீங்கள்? விமான ஆணையத்தில் வேலை இருக்கு!
பி.இ., பி.டெக், எம்.பி.ஏ., முடித்து, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, விமான ஆணையத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வழிகாட்டி
பொறியியல், தொழில்நுட்ப பட்டதாரியா? ரூ.2 லட்சம் சம்பளத்துடன் அரசு...
மத்திய அரசின் தேசிய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு மையத்தில் காலியாக உள்ள, விஞ்ஞானி (Scientist) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வழிகாட்டி
ஈரோடு மருத்துவ ஆய்வகத்தில் வேலை : நீங்க ரெடியா?
லேப் டெக்னீஷியன், எக்ஸ்ரே டெக்னீஷியன் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. நீங்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
பாளையங்கோட்டை
நெல்லை மாநகராட்சி பள்ளிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் தீவிரம்
நெல்லை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தென்காசி
தென்காசி அரசு மருத்துவமனையில் தற்காலிக பணி: விண்ணப்பிக்க 17ம் தேதி...
தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்ய தகுதியானவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
துறைமுகம்
அரசு பேருந்துகளில் திருக்குறள் பலகைகள் பொருத்தும் பணி தொடக்கம் :...
தமிழக அரசு பேருந்துகளில் திருவள்ளுவரின் திருக்குறள் பலகைகளை பொருத்தும் பணி தொடங்கியுள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.