/* */

You Searched For "#பணம்"

திருத்தணி

திருத்தணி முருகன் கோவில் காலிப் பணியிடங்களில் சேர பணம் கொடுக்காதீர் -...

திருத்தணி முருகன் கோவிலில் காலி பணியிடங்களில் சேர இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாறவேண்டாம் என நிர்வாகம் எச்சரித்துள்ளது.

திருத்தணி முருகன் கோவில் காலிப் பணியிடங்களில் சேர பணம் கொடுக்காதீர் - நிர்வாகம்
திருவிடைமருதூர்

கும்பகோணம் அருகே சாலையில் கேட்பாறற்று கிடந்த பணம் உரியவரிடம்...

சீனிவாசநல்லூர் மேம்பாலம் பகுதியில் கேட்பாறற்று கிடந்த ரூ.20 ஆயிரத்து400 பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் அருகே சாலையில் கேட்பாறற்று கிடந்த பணம் உரியவரிடம் ஒப்படைப்பு
பொன்னேரி

பனப்பாக்கம்: தனியார் நிறுவன ஊழியரின் வீட்டில் பீரோவை உடைத்து நகை, ...

பனப்பாக்கம் கிராமத்தில் தனியார் நிறுவன ஊழியரின் வீட்டில் பீரோவை உடைத்து நகை மற்றும் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

பனப்பாக்கம்: தனியார் நிறுவன ஊழியரின் வீட்டில் பீரோவை உடைத்து நகை,  பணம் கொள்ளை
திருச்சிராப்பள்ளி மாநகர்

மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவனம் மீது மோசடி புகார் சிவகாசி...

திருச்சியில் செயல்பட்டு வரும் எல்ஃபின் என்ற மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவனம் மீது மோசடி புகார் தெரிவிக்க வந்த சிவகாசி ஜெயலட்சுமி திருச்சி...

மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவனம் மீது மோசடி புகார்  சிவகாசி ஜெயலட்சுமி திருச்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டம்.
கும்பகோணம்

கொரோனா நிதிக்கு சேமிப்பு பணத்தை வழங்கிய மாற்றுத்திறனாளி மாணவன்

கும்பகோணத்தில் சேமித்து வைத்திருந்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகனிடம் மாற்றுத்திறனாளி மாணவன் வழங்கினார்.

கொரோனா  நிதிக்கு சேமிப்பு பணத்தை வழங்கிய மாற்றுத்திறனாளி மாணவன்
பெரம்பலூர்

பெரம்பலூர் அருகே போஸ்ட் மாஸ்டர் பணமோசடி : பொதுமக்கள் சிறைபிடிப்பு

30 லட்சம் மோசடி செய்த கோனேரிபாளையம் போஸ்ட் மாஸ்டரை பொதுமக்கள் சிறைபிடித்தனர். போலீசார், தபால் துறை அதிகாரிகள் விசாரணை செய்தனர்.

பெரம்பலூர் அருகே  போஸ்ட் மாஸ்டர் பணமோசடி : பொதுமக்கள் சிறைபிடிப்பு
சேலம் மாநகர்

கொரோனா பணிக்கான வாடகை நிலுவை: மாநகராட்சி அலுவலகத்தை ஆட்டோ டிரைவர்கள்...

கொரோனா தடுப்பு பணிகளுக்கான வாடகை தொகை கேட்டு, சேலம் மாநகராட்சி அலுவலகத்தை ஆட்டோக்களுடன் வந்து ஓட்டுனர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

கொரோனா பணிக்கான வாடகை நிலுவை: மாநகராட்சி அலுவலகத்தை ஆட்டோ டிரைவர்கள் முற்றுகை
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி மார்க்கெட் அருகே கத்தியைக் காட்டி பணம் பறித்தவருக்கு சிறை

திருச்சி ஸ்ரீரங்கம் கீரக்கார தெருவை சேர்ந்தவர் செந்தில் குமார்.இவர் தேவதானம் பகுதியில் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த கீழ் தேவதானத்தை சேர்ந்த குணா...

திருச்சி மார்க்கெட் அருகே கத்தியைக்  காட்டி பணம் பறித்தவருக்கு சிறை
வேப்பனஹள்ளி

வீட்டில் இருந்த 16 லட்சம், 20 சவரன் நகைகள் கொள்ளை: மகன் மீது போலீசில்...

கிருஷ்ணகிரி அருகே கூல்டிரிங்க்ஸ் வாங்குவது போல் வந்து வீட்டில் இருந்த, 16 லட்சம் ரொக்கம், மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தேடி...

வீட்டில் இருந்த 16 லட்சம், 20 சவரன் நகைகள் கொள்ளை: மகன் மீது போலீசில் தந்தை புகார்