You Searched For "#படுகாயம்"
கீழ்பெண்ணாத்தூர்
வெறையூர் அருகே பஸ் - லாரி நேருக்கு நேர் மோதல்: 4 பேர் படுகாயம்
திருவண்ணாமலை மாவட்டம், வெறையூர் அருகே பஸ் - லாரி நேருக்குநேர் மோதிய விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
நாகர்கோவில்
குடிபோதையில் கார் விபத்து: தாய், மகள் உட்பட 4 பேர் படுகாயம்
குமரியில் குடிபோதையில் நடந்த கார் விபத்தில் தாய், மகள் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
குமாரபாளையம்
குமாரபாளையம் அருகே டூவீலர் - கார் மோதல்: தாத்தா, பேரன் படுகாயம்
குமாரபாளையம் அருகே டூவீலர், கார் மோதிய விபத்தில் தாத்தா, பேரன் படுகாயம் அடைந்தனர்.
பாப்பிரெட்டிப்பட்டி
கடத்தூர் அருகே பைக்குகள் மோதல்: 4 பேர் படுகாயம்
தருமபுரி மாவட்டம், கடத்தூர் அருகே பைக்குகள் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஈரோடு
நம்பியூர்: மது விற்றவரை பிடிக்க சென்ற சப்-இன்ஸ்பெக்டர் படுகாயம்
நம்பியூர் அருகே மது விற்பனையில் ஈடுபட்டவரை பிடிக்க சென்றபோது, தாக்குதல் நடத்தியதில் சப்-இன்ஸ்பெக்டர் படுகாயம் அடைந்தார்.
குமாரபாளையம்
குமாரபாளையம்: டூவீலர்கள் மோதிய விபத்தில் இருவர் படுகாயம்
குமாரபாளையம் அருகே டூவீலர்கள் மோதிய விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர்.
உதகமண்டலம்
உதகை கல்லட்டி சாலையில் கார் விபத்து: நாமக்கல் மாணவர்கள் படுகாயம்
கல்லட்டி மலை பாதையில் உள்ள 22 கொண்டை ஊசி வளைவில் 50 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் படுகாயம்.
சங்கரன்கோவில்
சங்கரன்கோவில் அருகே மரத்தில் கார் மோதி மூன்று பேர் பலத்த காயம்
சங்கரன்கோவில் அருகே புளியமரத்தின் மீது கார் மோதியதில் மூன்று பேர் பலத்த காயங்களுடன்; அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
குமாரபாளையம்
குமாரபாளையம் அருகே லாரி - டூவீலர் விபத்தில் ஒருவர் படுகாயம்
குமாரபாளையம் அருகே லாரி, டூவீலர் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார்.
குமாரபாளையம்
லாரி மோதல்: உயிருக்கு ஆபத்தான நிலையில் கூலித்தொழிலாளிக்கு சிகிச்சை
குமாரபாளையத்தில், லாரி மோதியதில், உயிருக்கு ஆபத்தான நிலையில், கூலித்தொழிலாளிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மொடக்குறிச்சி
கொடுமுடி அருகே காரும் ஈச்சர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து
கொடுமுடி அருகே காரும் ஈச்சர் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கார் டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சூலூர்
வடமாநிலத்தவர்கள் இடையே மோதல்: 10 பேர் படுகாயம்
நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.