You Searched For "#நோயாளிகள்"
நாகர்கோவில்
கொரோனா வார்டு கட்டிடத்தில் தீ விபத்து - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய...
குமரி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக நோயாளிகள் உயிர் தப்பினர்.
கூடலூர்
கூடலூர் கொரோனா சிகிச்சை மையத்தில் தரமற்ற உணவு? ஆய்வுக்கு வந்த...
கூடலூர் அரசு கலைக் கல்லூரி கொரோனா சிகிச்சை மையத்தில், நோயாளிகள் தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாக அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு...
சேலம் மாநகர்
சேலம்: ஆக்சிஜன் தேவை குறைவு... ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு ஓய்வு!
சேலம் மாவட்டத்தில் கொரோனோ நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை குறைந்ததால், அரசு மருத்துவமனை முன்பு ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஓய்வெடுக்கின்றன.
பெரம்பலூர்
பெரம்பலூர் சிஐடியு சார்பில் கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக இலவச ஆட்டோ...
பெரம்பலூர் சிஐடியு சார்பில் கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக இலவச ஆட்டோ சேவையை போலீஸ் துணை கண்காணிப்பாளர் தொடங்கிவைத்தார்.
சேலம் மாநகர்
சேலத்தில் கொரோனா நோயாளிகள் பகுப்பாய்வு மையம்- கலெக்டர் தகவல்
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை வளாகத்தில், கொரோனா நோயாளிகளுக்கான க்கு பகுப்பாய்வு மையம் ஒரு வாரத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும், கலெக்டர்...
அரியலூர்
அரியலூர் மருத்துவமனையில் 7ம் தேதி வரை அனைவருக்கு கொண்டகடலை, லயன்ஸ்...
அரியலூர் அரசு மருத்துவமனையில் 7ம் தேதி வரை அனைவருக்கும் கொண்டகடலையை லயன்ஸ சங்கம் வழங்குகிறது.
சேலம் மாநகர்
சேலத்தில் அவலம் - ஆக்சிஜன் படுக்கையின்றி தரையில் சிகிச்சை பெறும்...
சேலம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பியதால், கொரோனா நோயாளிகள் தரையில் படுத்து சிகிச்சை பெறும் அவலம் ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் உணவு குறித்து எம்எல்ஏ...
புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் உணவு குறித்து எம்எல்ஏ முததுராஜா ஆய்வு செய்தார்.
விழுப்புரம்
விழுப்புரத்தில் இறப்பே இல்லாத சித்த மருத்துவம்
விழுப்புரம் மாவட்ட சித்த மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் இதுவரை இறப்பு இல்லாமல் அனைவரும் குணமடைந்து வருகின்றனர்.
திருவள்ளூர்
கொரோனா நோயாளிகள் வசதிக்காக திருவள்ளூரில் ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை...
திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது.
எழும்பூர்
சென்னை: கொரோனா நோயாளிகள் காணொலியில் ஆலோசனை பெறும் புதிய சேவை
கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் காணொலி வாயிலாக ஆலோசனை பெறும் புதிய சேவையை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.
மயிலம்
மயிலம் கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில் அமைச்சர் மஸ்தான் திடீர் ஆய்வு
மயிலம் அருகில் உள்ள கொரானா தனிமைப்படுத்தும் சிகிச்சை மையத்தில் அமைச்சர் மஸ்தான் நேரில் சென்று ஆய்வு செய்தார்