You Searched For "#நீலகிரி"
உதகமண்டலம்
கோடை சீசனை முன்னிட்டு உதகையில் சர்க்யூட் பஸ்கள் இயக்கம்: போக்குவரத்து...
நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் நகரிலிருந்து சுற்றுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது
சுற்றுலா
நீலகிரி மாவட்டத்தில் நாளைமுதல் போக்குவரத்து மாற்றம்
உதகையில் இருந்து செல்லும் வாகனங்கள் கோத்தகிரி வழியாகவும், சமவெளியில் இருந்து வரும் வாகனங்கள் குன்னூர் சாலையில் அனுமதிக்கப்படும்.
உதகமண்டலம்
கொரோனா தொற்றில்லா மாவட்டமானது நீலகிரி
நீலகிரி மாவட்டத்தில் தற்போது தொற்று பாதிப்பு முழுவதுமாக இல்லை.
உதகமண்டலம்
நீலகிரியில் நகராட்சி, பேரூராட்சிகளுக்கான மறைமுக தேர்தல்
நீலகிரியில் நகராட்சி, பேரூராட்சிகளுக்கான மறைமுக தேர்தல், 15 உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் தலைமையில்...
உதகமண்டலம்
நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சார்பில் முக்கிய அறிவிப்பு
கஞ்சா விற்பனை பயன்படுத்துவோர் பற்றிய தகவல்கள் தெரிவிப்போரின் தகவல் ரகசியமாக பாதுகாக்கப்படும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
உதகமண்டலம்
பள்ளிக்கு புதிய கட்டிடம்: குறைதீர் நாளில் உதகை கலெக்டரிடம் கோரிக்கை
நீலகிரி மாவட்டம், கூடலூர் மரப்பாலம் பகுதியில் பழுதடைந்த பள்ளியின் மேற்கூரையை சரி செய்யக்கோரி மக்கள் மனு அளித்தனர்.
கூடலூர்
நீலகிரியில் கொரோனா தடுப்பூசி முகாம்
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. 221 முகாம்களில் 884 பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபடுகின்றனர்
உதகமண்டலம்
நீலகிரி: 2ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் மலர் கண்காட்சி
கோடை விழாக்கள் குறித்து உதகை கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.
கூடலூர்
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சேற்றில் சிக்கிய யானை மீட்பு
உதகை பாடந்துறை பகுதியில் சேற்றில் சிக்கிய யானையை வனத்துறையினர் மீட்டனர்.
கூடலூர்
யானை வழித்தடங்களில் இயங்கும் சுற்றுலா விடுதிகளை அகற்றுவது...
யானை வழித்தடத்தில் சுற்றுலா விடுதிகளை அகற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் நியமித்த ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன் ஆய்வு
உதகமண்டலம்
நீலகிரி ஆட்சியர் தலைமையில் மாவட்ட அளவிலான குழு கூட்டம்
நீலகிரி மாவட்ட அளவிலான குழு கூட்டம் கலெக்டர் அம்ரித் தலைமையில் நடைபெற்றது.
கூடலூர்
நீலகிரி வனப்பகுதிகளில் வறட்சி: நீர் நிரப்பும் பணியில் வனத்துறை
வனப்பகுதிகளில் நிலவும் கடும் வெயிலால், வனவிலங்குகளுக்கு நீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க, தொட்டிகளில் நீர்நிரப்பப்பட்டு வருகிறது.