You Searched For "#நீர்வெளியேற்றம்"
பவானிசாகர்
பவானிசாகர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 5,849 கனஅடியாக அதிகரிப்பு
பவானிசாகர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 5849 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
கோபிச்செட்டிப்பாளையம்
கொடிவேரி அணையில் தீடீர் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு அபாய...
கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பவானிசாகர்
கீழ்பவானி பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு : விவசாயிகள் மகிழ்ச்சி
கீழ்பவானி கால்வாய் கரை உடைப்பு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் முதற்கட்டமாக மீண்டும் 200 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
பவானிசாகர்
102 அடியை எட்டிய பவானிசாகர் அணை; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய...
பவானிசாகர் அணை 102 அடியை எட்டியதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பவானிசாகர்
27 நாட்களாக தொடர்ந்து 101 அடியில் இருக்கும் பவானிசாகர் அணை நீர்
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து 27 நாட்களாக 101.69 அடியாக உள்ளது.
பவானிசாகர்
பவானிசாகர் அணையின் இன்றைய நிலவரம்
இன்றைய நிலவரப்படி பவானிசாகர் அணையில் நீர்மட்டம் 101.39 அடியாக உள்ளது.
பவானிசாகர்
101 அடியை எட்டிய பவானிசாகர் அணையின் நீர்மட்டம்
நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக பவானிசாகர் அணை 101 அடியை எட்டியுள்ளது.
பவானிசாகர்
பவானிசாகர் அணையிலிருந்து தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனத்திற்கு ...
பவானிசாகர் அணை 100.26 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு ஆயிரத்து 142 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
பவானிசாகர்
பவானிசாகர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் இன்று முதல்...
பவானிசாகர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் இன்று முதல் நிறுத்தப்படுவதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
பவானிசாகர்
ஈரோடு: பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 4-வது நாளாக 100 அடியில் நீடிப்பு
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால், 4 வது நாளாக இன்றும் 100 அடியாக உள்ளது.
தேனி
வைகை ஆற்றில் 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை: அணைக்கு வரும் நீர்...
வைகை அணைக்கு வரும் நீர் முழுக்க அப்படியே வெளியேற்றப்படுகிறது
கோபிச்செட்டிப்பாளையம்
கொடிவேரி அணையில் ஆர்ப்பரித்து ஓடும் நீர் : சுற்றுலா பயணிகள் வரத்தடை
கொடிவேரி அணையில் உள்ள தடுப்பு கம்பிகளை தாண்டி, நீர் ஆர்பரித்து கொட்டுவதால், சுற்றுலா பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.