You Searched For "#நீதிமன்றம்"
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி மகிளா கோர்ட் கூடுதல் நடுவரை கண்டித்து வக்கீல்கள்
திருச்சி மகிளா கோர்ட் கூடுதல் நடுவரை கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு
முன்னாள் அமைச்சர் சரோஜா முன்ஜாமீன் மனு: விசாரணை நவ.10க்கு ஒத்திவைப்பு
முன்னாள் அமைச்சர் சரோஜாவின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை, வரும் 10ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
கோவை மாநகர்
விமானப்படை அதிகாரி பாலியல் வழக்கு: விமானப்படைக்கு மாற்றம்
இந்திய விமானப் படை சட்டம் 1950 படி பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமை வழக்கை விமானப்படைக்கு மாற்றம் செய்து நீதிபதி திலகேஷ்வரி உத்தரவிட்டார்.
அம்பாசமுத்திரம்
23 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தண்டனைக்கைதி : தனிப்படை போலீசார் கைது
23 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தண்டனைக் கைதியை தனிப்படை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
கோவை மாநகர்
நீதிமன்றத்தில் ஆஜராக வந்த குற்றவாளிகளுக்கு கத்திகுத்து
விசாரணைக்கு ஆஜராக வந்த குற்றவாளிகள் மூன்று பேர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கிள்ளியூர்
சர்ச்சை பாதிரியாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உயர்நீதி மன்றம்.
வயது முதிர்வோடு இதய நோயாளியாகவும் இருப்பதால் நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
நாகர்கோவில்
தேர்தல் விதி மீறல் வழக்கு: பொன். இராதாகிருஷ்ணன் நீதிமன்றத்தில் ஆஜர்
தேர்தல் விதி மீறல் வழக்கு விசாரணைக்காக நாகர்கோவில் நீதி மன்றத்தில் பொன். இராதாகிருஷ்ணன் ஆஜரானார்.
விளவங்கோடு
பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, ஒருங்கிணைப்பாளர் ஸ்டீபன் ஜாமீன் மனு...
பிரதமர் மற்றும் இந்துக்கள் குறித்த அவதூறு பேச்சில் கைது செய்யப்பட்ட இருவரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
பத்மனாபபுரம்
சர்ச்சை பாதிரியாருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்
குமரி சர்ச்சை பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா நீதிமன்ற உத்தரவுபடி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
ஓசூர்
பணத்திற்காக விவசாயி கடத்தி கொலை தலைமறைவாக இருந்த 3 பேர் கைது 4...
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பணத்திற்காக விவசாயியை கடத்தி கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த 3 பேரை போலீசார் கைது செய்த நிலையில, 4 பேர்...
எழும்பூர்
தகவல் தொழில்நுட்ப சட்ட புதிய விதி, கடுமையாக இருந்தால் நீதிமன்றத்தை...
தகவல் தொழில்நுட்ப சட்ட புதிய விதி கடுமையாக இருந்தால் நீதிமன்றத்தை நாடலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பூந்தமல்லி
பூந்தமல்லி நீதிமன்றம் அருகே அரசுப் பேருந்தின் டயர் வெடித்து விபத்து,...
பூந்தமல்லி நீதிமன்றம் அருகே அரசுப் பேருந்தின் டயர் வெடித்து நடந்த விபத்தில் ஓட்டுனர் படுகாயம் அடைந்தார்.