/* */

You Searched For "#நிவாரணம்"

நாமக்கல்

கொரோனாவால் இறந்தவர் குடும்பத்தினர் நிவாரணத்திற்கு விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின், குடும்பத்தினர் தமிழக அரசின் நிவாரணத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

கொரோனாவால் இறந்தவர் குடும்பத்தினர் நிவாரணத்திற்கு விண்ணப்பிக்கலாம்
இராஜபாளையம்

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நிவாரண உதவி

ராஜபாளையத்தில், மழையால் வீடு இழந்தவர்களுக்கு திமுக எம்.எல்.ஏ. ரூ. 1 .5 லட்சம் மதிப்பில் நிவாரண உதவிகள் வழங்கினார்.

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நிவாரண உதவி
செங்கல்பட்டு

மழை பாதிப்பு: 1000 குடும்பங்களுக்கு ஹூண்டாய் மோட்டார்ஸ் சார்பில் உதவி

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1000 குடும்பங்களுக்கு, ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

மழை பாதிப்பு: 1000 குடும்பங்களுக்கு ஹூண்டாய் மோட்டார்ஸ் சார்பில் உதவி
தமிழ்நாடு

கொரோனாவால் இறந்த ரேஷன் கடை ஊழியர்கள் குடும்பத்திற்கு நிவாரணம்...

கொரோனா தொற்றால் இறந்த ரேஷன் கடை ஊழியர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரணம் வழங்க அறிவிப்பு

கொரோனாவால் இறந்த ரேஷன் கடை ஊழியர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு
கும்பகோணம்

பாபநாசம் பகுதியில் 74 அர்ச்சகர்களுக்கு காெரோனோ நிவாரணம் : ...

தஞ்சாவூர் அருகே பாபநாசத்தில் 74 அர்ச்சகர்களுக்கு கொரோனா நிவாரணத்தை இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் வழங்கப்பட்டது.

பாபநாசம் பகுதியில் 74 அர்ச்சகர்களுக்கு காெரோனோ நிவாரணம் :  அறநிலையத்துறை   வழங்கல்
தூத்துக்குடி

தூய்மை பணியாளர்களுக்கு நிவாரணம் : திமுக மீனவரணி வழங்கல்

தூத்துக்குடியில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவிகள் திமுக மீனவர் அணி சார்பில் வழங்கப்பட்டது.

தூய்மை பணியாளர்களுக்கு நிவாரணம் : திமுக மீனவரணி வழங்கல்
ஈரோடு மாநகரம்

ஈரோடு: அதிமுக சார்பில் நாதஸ்வர, தவில் கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்கல்

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள நாதஸ்வர மற்றும் தவில் கலைஞர்களுக்கு ஈரோட்டில் அதிமுக சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

ஈரோடு: அதிமுக சார்பில் நாதஸ்வர, தவில் கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்கல்
அரூர்

மொரப்பூரில் கிராமிய கலைஞர்கள், திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரணம்

மொரப்பூரில் கிராமிய கலைஞர்கள், திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரணத்தை தனியார் அறக்கட்டளை வழங்கியது.

மொரப்பூரில் கிராமிய கலைஞர்கள், திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரணம்
கந்தர்வக்கோட்டை

கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதியில் 2000 ரூபாய் நிவாரண தொகை வழங்கிய...

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தொகுதியில் எம்எல்ஏ சின்னதுரை ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு ரூ 2000ம் பணம், நிவாரண பொருட்களை வழங்கினார்.

கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதியில்  2000 ரூபாய் நிவாரண தொகை வழங்கிய எம்எல்ஏ
மொடக்குறிச்சி

முன்கள பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை மொடக்குறிச்சி எம்எல்ஏ...

முன்கள பணியாளர்களுக்கு உதவும் வகையில் 5 கிலோ அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களை மொடக்குறிச்சி பாஜக எம்எல்ஏ டாக்டர்.சரஸ்வதி வழங்கினார்.

முன்கள பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி வழங்கினார்
சேலம் மாநகர்

அர்ச்சகர்களுக்கு ₹ 4 ஆயிரத்துடன் நிவாரணப்பொருட்கள்: சேலத்தில் வழங்கும்...

மாதசம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு ₹ 4 ஆயிரத்துடன் கூடிய நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணி, சேலம் மாவட்டத்தில் இன்று துவங்கியது.

அர்ச்சகர்களுக்கு ₹ 4 ஆயிரத்துடன் நிவாரணப்பொருட்கள்: சேலத்தில் வழங்கும் பணி துவக்கம்