/* */

You Searched For "#நிவாரணஉதவி"

பாளையங்கோட்டை

கல்குவாரி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய்

பாளையங்கோட்டை கல்குவாரி விபத்தில் காயமுற்றவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்

கல்குவாரி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம்
நாமக்கல்

நாமக்கல்: கிணற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு ரூ.1...

கிணற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு, முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து 1 லட்சம் ரூபாயை கலெக்டர் வழங்கினார்.

நாமக்கல்: கிணற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவரின்  குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிவாரணம்
நீலகிரி

நீலகிரி மக்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் குடும்பத்தினர் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி உரிய காலத்தில் மனு அளித்து நிவாரணம் பெறலாம்

நீலகிரி மக்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு
திருப்போரூர்

திருப்போரூர்: மின் கசிவால் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரண உதவி வழங்கல்

திருப்போரூர் அருகே மின் கசிவால் சேதமடைந்த வீடுகளுக்கு, திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவர் இதயவர்மன் நிவாரண உதவிகளை வழங்கினார்.

திருப்போரூர்: மின் கசிவால் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரண உதவி வழங்கல்
கும்பகோணம்

முருக்கங்குடி ஊராட்சியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி

கும்பகோணம் அருகே, முருக்கங்குடியில் வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.

முருக்கங்குடி ஊராட்சியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி
செய்யூர்

மழையால் பாதித்த இருளர் மக்களுக்கு கல்லூரி மாணவர்கள் நிவாரண உதவி

கல்பாக்கம் அருகே, மழையால் பாதிக்கப்பட்ட இருளர் மக்களுக்கு, தனியார் கல்லூரி மாணவர்கள், தனியார் தொண்டு நிறுவனம் மூலம் இணைந்து நிவாரணப் பொருட்களை...

மழையால் பாதித்த இருளர் மக்களுக்கு கல்லூரி மாணவர்கள் நிவாரண உதவி
காஞ்சிபுரம்

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கிய காஞ்சிபுரம் எம்எல்ஏ

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிசி, மளிகை, உணவு பொட்டலங்களை, காஞ்சிபுரம் எம்எல்ஏ...

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கிய காஞ்சிபுரம் எம்எல்ஏ
அரியலூர்

கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு நிவாரண உதவி

கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு, நிவாரண உதவிகளை அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வழங்கினார்.

கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு நிவாரண உதவி
செஞ்சி

துபாயில் இறந்தவர் குடும்பத்திற்கு அமைச்சர் நிவாரண உதவி

செஞ்சி அருகே மேல்மலையனூரில் நடந்த நிகழ்ச்சியில் அரேபியாவில் இறந்தவர் குடும்பத்திற்கு அமைச்சர் மஸ்தான் நிவாரணம் வழங்கினார்

துபாயில் இறந்தவர் குடும்பத்திற்கு அமைச்சர் நிவாரண உதவி
வாணியம்பாடி

வாணியம்பாடி அருகே அரிசி மற்றும் மளிகை தொகுப்பினை எம்எல்ஏ தேவராஜ்...

வாணியம்பாடி அருகே ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த 300 பேருக்கு அரிசி மற்றும் மளிகை தொகுப்பினை எம்எல்ஏ தேவராஜ் வழங்கினார்

வாணியம்பாடி அருகே அரிசி மற்றும் மளிகை தொகுப்பினை எம்எல்ஏ தேவராஜ் வழங்கினார்
ஓமலூர்

த.மா.கா. சார்பில் ஏழைகளுக்கு அரிசி, மளிகை பொருட்கள் வழங்கல்

சேலம் மாவட்டம் ஓமலூரில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு அரிசி, மளிகை பொருட்களை வழங்கப்பட்டன.

த.மா.கா. சார்பில் ஏழைகளுக்கு அரிசி, மளிகை பொருட்கள் வழங்கல்