/* */

You Searched For "#நிதியுதவி"

அம்பாசமுத்திரம்

பள்ளக்கால் புதுக்குடியில் உயிரிழந்த மாணவரின் பெற்றோருக்கு ரூ.10 லட்சம்...

பள்ளக்கால் புதுக்குடியில் மாணவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த மாணவனின் பெற்றோருக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி ஆட்சியர் வழங்கினார்.

பள்ளக்கால் புதுக்குடியில் உயிரிழந்த மாணவரின் பெற்றோருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி
திருவண்ணாமலை

நிதியுதவி வழங்கும் திட்டத்திற்கு மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு:...

தொழிற்கல்வி பயிலும் ஏழை மாணவர்கள் நிதியுதவி வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

நிதியுதவி வழங்கும் திட்டத்திற்கு மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு: ஆட்சியர் தகவல்
திருவிடைமருதூர்

பந்தநல்லூர் அருகே மருத்துவக் கல்லூரி மாணவருக்கு நிதிஉதவி

பந்தநல்லூர் அருகே மருத்துவக்கல்லூரி மாணவருக்கு தலைமை கொறடா கோவி. செழியன் நிதிஉதவி வழங்கினார்.

பந்தநல்லூர் அருகே மருத்துவக் கல்லூரி மாணவருக்கு நிதிஉதவி
திருவொற்றியூர்

நடிகர்கள் பிரசாந்த், தியாகராஜன் 10 லட்சம் ரூபாய் கொரோனா நிதி

தமிழக முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர்கள் பிரசாந்த், தியாகராஜன் ஆகியோர் ரூ.10 லட்சம் வழங்கினர்.

நடிகர்கள் பிரசாந்த், தியாகராஜன் 10 லட்சம் ரூபாய் கொரோனா நிதி
துறைமுகம்

தமிழ்நாடு இந்திய காவல் பணி சங்கத்தின் சார்பாக 11 லட்சம் கொரோனா...

இந்திய காவல் பணி சங்கத்தின் சார்பாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களிடம் கொரோனா நிவாரண நிதிக்கு 11 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

தமிழ்நாடு இந்திய காவல் பணி சங்கத்தின் சார்பாக 11 லட்சம் கொரோனா நிதியுதவி
துறைமுகம்

அமைச்சர்,எம்.எல்.ஏ, பொதுமக்கள் சார்பாக கொரோனா நிதியுதவி : உதயநிதி...

அமைச்சர்,எம்.எல்.ஏ, பொதுமக்கள் சார்பாக கொரோனா நிதியுதவி ஒரு கோடியே 50 லட்சத்து 7 ஆயிரத்து 120 ரூபாயை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ முதல்வரிடம்

அமைச்சர்,எம்.எல்.ஏ, பொதுமக்கள் சார்பாக கொரோனா நிதியுதவி : உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ முதல்வரிடம் வழங்கினார்
அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு ரூபாய் 20...

அரியலூர் மாவட்டத்தில் பணியின்போது உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு காக்கி உதவும் கரங்கள் சார்பில் ரூபாய் 20 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது.

அரியலூர் மாவட்டத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு ரூபாய் 20 லட்சம் நிதியுதவி
அவினாசி

கோரோனாகேர் சென்டர் பணியாளர்களுக்கு ரோட்டரி சார்பில் ரூ.25 ஆயிரம் ...

கோரோனாகேர் சென்டர் பணியாளர்களுக்கு ரோட்டரி சார்பில் ரூ.25 ஆயிரம் நல உதவி வழங்கப்பட்டது.

கோரோனாகேர் சென்டர் பணியாளர்களுக்கு  ரோட்டரி சார்பில் ரூ.25 ஆயிரம்  நல உதவி
தர்மபுரி

தர்மபுரி: உயிரிழந்த ஊர்க்காவல்படை வீரர்கள் குடும்பத்திற்கு எஸ்.பி....

தர்மபுரி மாவட்டத்தில் உயிரிழந்த ஊர்க்காவல்படை வீரர்கள் குடும்பத்திற்கு, எஸ்.பி.கலைசெல்வன் நிதி உதவி வழங்கினார்.

தர்மபுரி: உயிரிழந்த ஊர்க்காவல்படை வீரர்கள்  குடும்பத்திற்கு எஸ்.பி. நிதியுதவி
ஈரோடு மாநகரம்

ஈரோடு- கொரோனா மருத்துவமனை கட்ட ரூ.1 கோடி நிதி வழங்கல்

பெருந்துறை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் கொரானா நோயாளிகளுக்கான மருத்துவமனை கட்டும் பணிக்கு, ஆதித்யா மசாலா நிறுவனம் ஒரு கோடி ரூபாய் வழங்கி...

ஈரோடு- கொரோனா மருத்துவமனை கட்ட ரூ.1 கோடி நிதி வழங்கல்