/* */

You Searched For "#நாட்டுத்துப்பாக்கி"

பொன்னேரி

பொன்னேரி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கி...

பொன்னேரி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கி மற்றும் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பொன்னேரி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்
தென்காசி

குற்றாலத்தில் நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது

குற்றாலத்தில் நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்; ஒருவர் தப்பி ஓடினார்.

குற்றாலத்தில் நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது
ஈரோடு

கடம்பூர் அருகே மான் கறி, நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 2 பேர் கைது

சத்தியமங்கலம், கடம்பூர் அருகே மான் கறி மற்றும் நாட்டு துப்பாக்கி வைத்திருந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

கடம்பூர் அருகே மான் கறி, நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 2 பேர் கைது
திருவண்ணாமலை

ஜமுனாமரத்தூரில் கள்ளச்சாராயம், நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூரில் 5 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்து, 2200 லிட்டா சாராய ஊறல் அழிக்கப்பட்டது.

ஜமுனாமரத்தூரில் கள்ளச்சாராயம், நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்
திருப்பரங்குன்றம்

நாட்டு துப்பாக்கியுடன் சுற்றிய நபரால் மதுரையில் பரபரப்பு

மதுரை பரம்பு பட்டியில் நாட்டு துப்பாக்கியுடன் சென்ற நபரால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நாட்டு துப்பாக்கியுடன் சுற்றிய நபரால் மதுரையில்  பரபரப்பு
பாப்பிரெட்டிப்பட்டி

பாப்பிரெட்டிப்பட்டி அருகே கிடந்த நாட்டு துப்பாக்கி: போலீசார் விசாரணை

பாப்பிரெட்டிப்பட்டி அருகே கல்லாத்துகாடு பகுதியில் கிடந்த நாட்டு துப்பாக்கியை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பாப்பிரெட்டிப்பட்டி அருகே கிடந்த நாட்டு துப்பாக்கி: போலீசார் விசாரணை
ஆம்பூர்

விவசாய நிலத்தில் பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கி வெடித்ததில்...

ஆம்பூர் அருகே விவசாய நிலத்தில் பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கி கை தவறி வெடித்ததில் விவசாயி படுகாயமடைந்தார்

விவசாய நிலத்தில் பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கி வெடித்ததில் விவசாயி படுகாயம்
ஏற்காடு

உரிமம் இல்லாத துப்பாக்கி: மலைகிராமங்களில் தண்டோரா போட்டு எச்சரித்த...

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, உரிமம் இல்லாத துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும் மலைகிராமங்களில் தண்டோரா போட்டு போலீஸார் எச்சரித்தனர்.

உரிமம் இல்லாத துப்பாக்கி: மலைகிராமங்களில் தண்டோரா போட்டு எச்சரித்த போலீசார்