You Searched For "#நாகப்பட்டினம்"
நாகப்பட்டினம்
நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு
கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் 1-9ஆம் வகுப்புவரை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
வேதாரண்யம்
வேதாரண்யத்தில் இளைஞர்கள் முயற்சியில் பால் உற்பத்தியாளர்கள் சங்கம்
மருதூர் வடக்கு கிராமத்தில் இளைஞர்களாகவே ஒருங்கிணைத்து, புதிய பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தை துவங்கியுள்ளனர்.
நாகப்பட்டினம்
நாகையில் ராகவேந்திரா மடாலயத்தில் ஜெயந்தி விழா: திரளான பக்தர்கள்...
நாகை ராகவேந்திரர் மடாலயத்தில் ஜெயந்தி விழாவையாெட்டி மாஞ்சாலி அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
நாகப்பட்டினம்
நாகையில் வேலையில்லாத ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம்
நாகையில் அரசு மற்றும் தனியார் பள்ளி வேலையில்லாத ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
கீழ்வேளூர்
வடக்கு பொய்கைநல்லூர் ஸ்ரீ நந்தி நாதேஸ்வரர் ஆலயத்தில் ஊஞ்சல் உற்சவம்
மாசி மக பிரம்மோற்சவ பெருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான ஊஞ்சல் உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.
நாகப்பட்டினம்
நாகையில் காய்கறி வெட்டிக்கொடுத்து திமுக வேட்பாளர் தீவிர வாக்கு...
நாகை நகராட்சி 20 ஆவது வார்டு திமுக வேட்பாளர் சுந்தரேஷ்வரி கணேசன் பெண்களோடு தரையில் அமர்ந்து அரிவாள் மனையில் காய்கறி வெட்டிக்கொடுத்து தீவிர வாக்கு...
நாகப்பட்டினம்
நாகை ஶ்ரீ மஹாலக்ஷ்மி சாய்நாதர் ஆலய மகா கும்பாபிஷேகம்
நாகையில், ஶ்ரீ மஹாலக்ஷ்மி சாய்நாதர் ஆலய மஹாகும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
நாகப்பட்டினம்
நாகையில் வேட்பாளருக்கு குத்தாட்டம் போட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட...
நாகை நகராட்சி 31 ஆவது வார்டு அதிமுக வேட்பாளருக்கு மேள கச்சேரி வைத்து குத்தாட்டம் போட்டு தொண்டர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
கீழ்வேளூர்
நாகையில் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் 2,000 நெல் மூட்டைகள் சேதம்
நாகையில் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் 2,000 நெல் மூட்டைகள் மழை நீரில் நனைந்து சேதமடைந்தன.
நாகப்பட்டினம்
நாகையில் திமுகவினர் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு
குடிசை வீடுகளுக்கு சென்று முதியவர்கள் ஓடு அமர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கௌதமன், தமிழக அரசின் 8 மாத கால...
நாகப்பட்டினம்
நாகையில் இலங்கைக்கு படகு மூலம் கடத்தவிருந்த ரூ.5 கோடி மதிப்பு கஞ்சா...
நாகையில் இலங்கைக்கு படகு மூலம் கடத்தவிருந்த ரூ.5 கோடி மதிப்பு 500 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நாகப்பட்டினம்
நாகையில் காந்தியின் 75 வது நினைவு நாள் அனுசரிப்பு: பல்வேறு அமைப்பினர்...
நாகையில் காந்தியடிகளின் 75 வது நினைவு நாளையொட்டி கோட்சேவுக்கு எதிராகவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பை கண்டித்தும் பகுத்தறிவு கழகத்தினர் கண்டன முழக்கம்...