You Searched For "#நலத்திட்டஉதவி"
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் வரும் 31ம் தேதி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
தென்காசி மாவட்டத்தில் 31 தேதி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா முதல்வர் பங்கேற்பு. விழா நடக்கும் இடத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் மாற்றுத்திறனுடையோர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
குமாரபாளையத்தில் மாற்றுத்திறனுடையோர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
உத்திரமேரூர்
காஞ்சிபுரம்: 83 நபர்களுக்கு ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட...
முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் நலத்திட்ட உதவிகளை...
செய்யாறு
ஆரணி அருகே நடந்த மனுநீதி நாள் முகாமில் 215 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
ஆரணி அருகே நடந்த மனுநீதி நாள் முகாமில் 215 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இராமநாதபுரம்
இராமநாதபுரத்தில் பா.ஜ.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
இராமநாதபுரத்தில் பாஜக சார்பில் கொடியேற்றம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
ஆரணி
ஆரணியில் நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவி
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு அமைச்சர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
உதகமண்டலம்
கடன் திட்ட அறிக்கையை வெளியிட்ட நீலகிரி கலெக்டர் அம்ரித்
மாற்றுத்திறனாளிகள் நலத்துறைமூலம் 9 பயனாளிகளுக்கு ரூபாய் 1,71,665 மதிப்பில் மானியத்துடன் கடன் உதவிகளை கலெக்டர் வழங்கினார்
திருவாரூர்
குறைத்தீர்வு நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்
திருவாரூர் குறைதீர் நாள் கூட்டத்தில் 16 பயனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரத்தினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
தஞ்சாவூர்
ரவுடிகளால் கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்திற்கு ஐ.ஜி. நலத்திட்ட உதவி
தஞ்சையில் ரவுடிகளால் கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்திற்கு ஐ.ஜி. பாலகிருஷ்ணன் நலத்திட்ட உதவி வழங்கினார்.
பத்மனாபபுரம்
நாகர்கோவிலில் தாலிக்கு தங்கம்- அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்
குமரியில் ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்.
கீழ்பெண்ணாத்தூர்
சிறப்பு மனு நீதி நாள் முகாமில் 101 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
பவித்திரம் கிராமத்தில் நடந்த மனுநீதிநாள் சிறப்பு முகாமில் 101 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
அரியலூர்
வள்ளலார் கல்வி நிலைய மாணவர்களுக்கு ரூ.1லட்சம் மதிப்பில் நலத்திட்ட
வள்ளலார் கல்வி நிலைய மாணவர்களுக்கு சென்னை ரேகா ரப்பர் தயாரிப்பு கம்பெனி சார்பில் ரூ.1 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.