/* */

You Searched For "#நரிக்குறவர்கள்"

கும்மிடிப்பூண்டி

பட்டா வழங்க வலியுறுத்தி நரிக்குறவர் இன மக்கள் முற்றுகை போராட்டம்

கும்மிடிப்பூண்டியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி நரிக்குறவர் இன மக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்.

பட்டா வழங்க வலியுறுத்தி நரிக்குறவர் இன மக்கள் முற்றுகை போராட்டம்
திருநெல்வேலி

மாநகராட்சி சார்பில் நரிக்குறவர்களுக்கு கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு

நரிக்குறவர்கள் மக்களிடையே எம்ஜிஆர் வேடமிட்டு கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை மாநகராட்சி சார்பில் ஏற்படுத்தப்பட்டது.

மாநகராட்சி சார்பில் நரிக்குறவர்களுக்கு கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு
ஆவடி

தடுப்பூசி போட மறுத்த நரிக்குறவர்கள் -விழிப்புணர்வு ஏற்படுத்தி போட...

திருமுல்லைவாயிலில் தடுப்பூசி போட மறுத்த நரிக்குறவர்கள்: விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி போட வைத்த மாநகர நல அலுவலர்.

தடுப்பூசி போட மறுத்த நரிக்குறவர்கள் -விழிப்புணர்வு ஏற்படுத்தி போட வைத்த மாநகர நல அலுவலர்
பூந்தமல்லி

பூந்தமல்லி: நரிக்குறவர்கள் குடும்பத்திற்கு நடிகர் ரோபோ சங்கரின் மனைவி...

பூந்தமல்லி நரிக்குறவர்கள் குடும்பத்திற்கு திரைப்பட நடிகர் ரோபோ சங்கரின் மனைவி நிவாரணப்பொருட்கள் வழங்கினார்.

பூந்தமல்லி: நரிக்குறவர்கள் குடும்பத்திற்கு  நடிகர் ரோபோ சங்கரின் மனைவி நிவாரண உதவி!
ஆற்காடு

ஆற்காடு அருகே நரிகுறவர்களுக்கு சமூக அமைப்புகள் உணவு வழங்கியது

ஆற்காடு அடுத்த லாடாவரத்தில் உள்ள 100 நரிகுறவ குடுப்பத்தினருக்கு ரெட்கிராஸ் உள்ளிட்ட சமூக அமைப்புகள் சேர்ந்து உணவு வழங்கினர்.

ஆற்காடு அருகே நரிகுறவர்களுக்கு சமூக அமைப்புகள் உணவு வழங்கியது
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் தனியார் அறக்கட்டளை சார்பில் நரிக்குறவர்களுக்கு நிவாரண...

தனியார் அறக்கட்டளை சார்பில் 100 நரிக்குறவர்கள் குடும்பத்திருக்கு கொரோனா நிவாரண உதவிகளை மயிலாடுதுறை எம்எல்ஏ வழங்கினார்.

மயிலாடுதுறையில் தனியார் அறக்கட்டளை சார்பில் நரிக்குறவர்களுக்கு நிவாரண உதவி
ஆற்காடு

ஆற்காடு வட்டாட்சியர் காமாட்சி நரிக்குறவ மக்களுக்கு உதவிகளை

ஆற்காடு அதனை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் நரிக்குறவர்களுக்கு ஆற்காடு வட்டாட்சியர் காமாட்சி உதவிகளை வழங்கினார்.

ஆற்காடு வட்டாட்சியர் காமாட்சி நரிக்குறவ மக்களுக்கு உதவிகளை வழங்கினார்.
ராதாபுரம்

வள்ளியூரில் 110 நரிக்குறவ குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பினை வள்ளியூர்...

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் 110 நரிக்குறவ குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பினை வள்ளியூர் உதவி கண்காணிப்பாளர் சமயசிங் மீனா வழங்கினார்.

வள்ளியூரில் 110 நரிக்குறவ குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பினை வள்ளியூர் உதவி கண்காணிப்பாளர்  வழங்கினார்.
சிவகங்கை

குழந்தைகளுக்கு பால் வாங்கக் கூட பணம் இல்லை -கண்ணீருடன் நரிக்குறவர்கள்

குழந்தைகளுக்கு பால் வாங்கக் கூட பணம் இல்லை. கண்ணீருடன் நரிக்குறவர்கள் முதல்வருக்கு கோரிக்கைசிவகங்கை பையூர் கிராம பகுதியைச் சேர்ந்த நரிக்குறவர்கள்...

குழந்தைகளுக்கு பால் வாங்கக் கூட பணம் இல்லை -கண்ணீருடன் நரிக்குறவர்கள்
நாகப்பட்டினம்

கலெக்டர் அலுவலகத்தில் நரிக்குறவர்கள் தஞ்சம்

நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு நரிக்குறவர்கள் சமூகத்தினர் தஞ்சம் அடைந்தனர்.நாகப்பட்டினத்தை அடுத்துள்ள நாகூர் அமிர்தாநகர்...

கலெக்டர் அலுவலகத்தில் நரிக்குறவர்கள் தஞ்சம்