/* */

You Searched For "#நகர்ப்புறஉள்ளாட்சிதேர்தல்"

திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சி 22வது வார்டில் போட்டியிட அதிமுக வேட்பாளர் மனு...

நெல்லை மாநகராட்சி 22 வார்டில் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் பாலுசாமி உதவி தேர்தல் அலுவலரிடம் மனு தாக்கல்.

நெல்லை மாநகராட்சி 22வது வார்டில் போட்டியிட அதிமுக வேட்பாளர் மனு தாக்கல்
தென்காசி

இலஞ்சி பேரூராட்சி 3வது வார்டில் பாேட்டியிட பாமக வேட்பாளர் மனு தாக்கல்

இலஞ்சி பேரூராட்சியில் வார்டு உறுப்பினர் பதவிக்கு பா.ம.க சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இலஞ்சி பேரூராட்சி 3வது வார்டில் பாேட்டியிட பாமக வேட்பாளர் மனு தாக்கல்
திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சி 26 வார்டில் போட்டியிட அதிமுக வேட்பாளர் மனு தாக்கல்

நெல்லை மாநகராட்சி 26 வார்டில் அதிமுக சார்பில் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு தமிழரசி தேர்தல் உதவி அலுவலரிடம் மனு தாக்கல்.

நெல்லை மாநகராட்சி 26 வார்டில் போட்டியிட அதிமுக வேட்பாளர் மனு தாக்கல்
நாமக்கல்

நாமக்கல் மாவட்ட தேர்தல் பார்வையாளர் வருகை: கலெக்டர், எஸ்பி நேரில்...

நாமக்கல் மாவட்ட தேர்தல் பார்வையாளராக, நீலகிரி மாவட்ட முன்னாள் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நியமிக்கப்பட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்ட தேர்தல் பார்வையாளர் வருகை: கலெக்டர், எஸ்பி நேரில் ஆலோசனை
சிவகாசி

சிவகாசி மாநகராட்சியில் அமமுக வேட்பாளர்கள் ஊர்வலமாக சென்று வேட்புமனு...

சிவகாசி மாநகராட்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மாவட்ட செயலாளர் தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

சிவகாசி மாநகராட்சியில் அமமுக வேட்பாளர்கள் ஊர்வலமாக சென்று வேட்புமனு தாக்கல்
சாத்தூர்

சாத்தூரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மரக்கன்றுகளுடன் வேட்பு மனு...

சாத்தூர் நகராட்சியில் மரக்கன்றுகளுடன் நாம் தமிழர் கட்சி சார்பில் கணவன் மனைவி இருவரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

சாத்தூரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மரக்கன்றுகளுடன் வேட்பு மனு தாக்கல்
திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சியில் 3வது வார்டில் திமுக சார்பில் 3 பேர் வேட்பு மனு...

நெல்லை மாநகராட்சியில் 3 வார்டில் ஒரே கட்சியை சேர்ந்த 3 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள சம்பவத்தால் பெரும் பரபரப்பு.

நெல்லை மாநகராட்சியில் 3வது வார்டில் திமுக சார்பில் 3 பேர் வேட்பு மனு தாக்கல்
சங்கரன்கோவில்

சங்கரன்கோவிலில் அதிமுக வேட்பாளர்கள் ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல்

சங்கரன்கோவிலில் ஐநூற்றுக்கும் மேற்பட்டோருடன் ஊர்வலமாக வந்து வேட்பு மனுதாக்கல் செய்ய வந்த அதிமுக வேட்பாளர்கள்.

சங்கரன்கோவிலில் அதிமுக வேட்பாளர்கள் ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல்