/* */

You Searched For "#தொற்று"

திருவள்ளூர்

திருவள்ளூரில் ஒரே நாளில் 144 பேருக்கு கொரோனா, 7 பேர் உயிரிழப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பலன் இன்றி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருவள்ளூரில் ஒரே நாளில் 144 பேருக்கு கொரோனா, 7 பேர் உயிரிழப்பு
செங்கல்பட்டு

செங்கல்பட்டில் கொரொனாவை வரவேற்க்கும் அரசு பேருந்துகள், பொதுமக்கள்...

செங்கல்பட்டு அரசு பேருந்துகளில் அளவுக்கு அதிகமான பயணிகள் பயணம் செய்வதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டில் கொரொனாவை வரவேற்க்கும் அரசு பேருந்துகள், பொதுமக்கள் அலட்சியம்
கோவை மாநகர்

கோவையில் இன்று 793 பேருக்கு கொரோனா தொற்று- 25 பேர் பலி

கோவை மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 793 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது; 25 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கோவையில் இன்று 793 பேருக்கு கொரோனா தொற்று-  25 பேர் பலி
சேலம் மாநகர்

சேலம் மாநகராட்சியில் இன்று 48 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு...

சேலம் மாநகராட்சி பகுதிகளில் இன்று 48 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

சேலம் மாநகராட்சியில் இன்று 48 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள்
திருவள்ளூர்

திருவள்ளூரில் ஒரே நாளில் 191 பேருக்கு கொரோனா, 8 பேர் உயிரிழப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 191 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருவள்ளூரில் ஒரே நாளில் 191 பேருக்கு கொரோனா, 8 பேர் உயிரிழப்பு
பெரம்பலூர்

பெரம்பலூரில் ஊரடங்கை மீறி கடைகள் திறப்பு : 2 கடைகளுக்கு நகராட்சி...

பெரம்பலூரில் ஊரடங்கு விதிமீறி செயல்பட்ட 2 கடைகளுக்கு நகராட்சி ஆணையர் குமரி மன்னன் தலைமையிலான அதிகாரிகள் சீல்வைத்தனர்.

பெரம்பலூரில் ஊரடங்கை மீறி கடைகள் திறப்பு :  2 கடைகளுக்கு  நகராட்சி அதிகாரிகள் சீல்
இந்தியா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42,640 பேருக்கு கொரோனா :...

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 42,640 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் மட்டும் 1,167 பேர் இறந்தனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42,640 பேருக்கு கொரோனா : 1,167 பேர் பலி
திருவள்ளூர்

திருவள்ளூரில் ஒரே நாளில் 197 பேருக்கு கொரோனா, 6 பேர் உயிரிழப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 197 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருவள்ளூரில் ஒரே நாளில் 197 பேருக்கு கொரோனா,  6 பேர் உயிரிழப்பு
சென்னை

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 7,427 பேருக்கு கொரோனா, 189 பேர் பலி

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 7, 427 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. ஒரேநாளில் 189 பேர் சிகிச்சை பலன் இன்றி இறந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 7,427 பேருக்கு கொரோனா, 189 பேர் பலி
இந்தியா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 53,256 பேருக்கு கொரோனா :...

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 53,256 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் மட்டும் 1,422 பேர் இறந்தனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 53,256 பேருக்கு கொரோனா : 1,422 பேர் பலி
சென்னை

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 7,817 பேருக்கு கொரோனா, 182 பேர்

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,817 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்று ஒரேநாளில் மட்டும் 182 பேர் சிகிச்சை பலன் இன்றி...

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 7,817 பேருக்கு கொரோனா, 182 பேர் பலி