/* */

You Searched For "#தொடங்கி வைத்தார்"

அம்பாசமுத்திரம்

நெல்லை-தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களில் மரக்கன்று நடவுப்பணி துவக்கம்

சேரன்மகாதேவி தாமிரபரணி நதி கரையோரங்களில் மரக்கன்றுகள் நடும் பணியை சார் ஆட்சியர் சிவா கிருஷ்ணமூர்த்தி தொடங்கி வைத்தார்.

நெல்லை-தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களில் மரக்கன்று நடவுப்பணி துவக்கம்
எழும்பூர்

பொதுமக்கள் குறை கேட்பு சிறப்பு மையம், அமைச்சர் சேகர்பாபு தொடங்கி...

இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் பொது மக்கள் குறைகேட்பு சிறப்பு மையத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

பொதுமக்கள் குறை கேட்பு சிறப்பு மையம், அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்
உத்திரமேரூர்

காஞ்சிபுரம்: 3.61 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மளிகை...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3.61 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண பொருள் வழங்கும் பணியினை அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தார்.

காஞ்சிபுரம்: 3.61 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மளிகை பொருட்கள்: அமைச்சர் தொடங்கி வைத்தார்
கும்மிடிப்பூண்டி

தேர்வழி ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம்: எம்எல்ஏ தொடங்கி

கும்மிடிப்பூண்டி தேர்வழி ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாமினை எம்எல்ஏ டி.ஜே. கோவிந்தராஜன் தொடங்கி வைத்தார்.

தேர்வழி ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம்: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்!
சேப்பாக்கம்

அர்ச்சகர்களுக்கு ரூ.4,000 உதவித்தொகை திட்டம்: மு.க ஸ்டாலின் தொடங்கி...

அர்ச்சகர்களுக்கு ரூ.4000 உதவித்தொகை திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அர்ச்சகர்களுக்கு ரூ.4,000 உதவித்தொகை திட்டம்: மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
அண்ணா நகர்

சென்னையில் கிருமிநாசினி தெளிக்கும் வாகனங்கள்: அமைச்சர் தொடங்கி...

சென்னையில் கிருமிநாசினி தெளிக்கும் வாகனங்களை அமைச்சர் சேகர்பாபு, தயாநிதிமாறன் எம்பி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

சென்னையில் கிருமிநாசினி தெளிக்கும் வாகனங்கள்: அமைச்சர் தொடங்கி வைத்தார்
ஆவடி

ஆவடியில் மளிகை பொருள் விற்பனை வாகனங்கள்: அமைச்சர் நாசர் தொடங்கி...

ஆவடியில் ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் அடங்கிய வாகனங்களை அமைச்சர் சா.மு.நாசர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஆவடியில் மளிகை பொருள் விற்பனை வாகனங்கள்: அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்
அண்ணா நகர்

சென்னை அண்ணாநகரில் கொரோனா சிகிச்சை மையம்: உதயநிதி தொடங்கி வைத்தார்

சென்னை அண்ணாநகரில் 100 படுக்கை வசதியுடன் கொரோனா சிகிச்சை மையத்தில் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

சென்னை அண்ணாநகரில் கொரோனா சிகிச்சை மையம்: உதயநிதி தொடங்கி வைத்தார்