/* */

You Searched For "#தொடக்கம்"

இராமநாதபுரம்

68 நாட்களுக்குப்பின் பாம்பன் தூக்கு பாலத்தில் ரயில் சேவை தொடக்கம்

68 நாட்களுக்கு பிறகு பாம்பன் தூக்கு பாலத்தில் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

68 நாட்களுக்குப்பின் பாம்பன் தூக்கு பாலத்தில் ரயில் சேவை தொடக்கம்
மயிலாடுதுறை

அரசு மருத்துவமனையில் 24 மணிநேரமும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம்...

தமிழகத்தில் முதற்கட்டமாக மயிலாடுதுறை, காஞ்சிபுரம், தென்காசி, திருப்பத்தூர், பெரம்பலூர் மருத்துவமனைகளில் தொடங்கப்பட்டது

அரசு மருத்துவமனையில் 24 மணிநேரமும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடக்கம்
கன்னியாகுமரி

குமரியில் இருந்து டெல்லி செங்கோட்டைக்கு சைக்கிளில் விழிப்புணர்வு

குமரியில் இருந்து டெல்லி செங்கோட்டைக்கு சி.ஆர்.பி.எப் வீரர்கள் சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டனர்.

குமரியில் இருந்து டெல்லி செங்கோட்டைக்கு சைக்கிளில் விழிப்புணர்வு பயணம்
இராமநாதபுரம்

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

இராமநாதபுரம் அருகே மக்களை தேடி மருத்துவம் திட்ட வாகனத்தை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்
காஞ்சிபுரம்

ஜூலை 24 முதல் சாதுர்மாஸ்ய விரதம் தொடங்குவதாக சங்கரமடம் அறிவிப்பு.

காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஒரிக்கை மணிமண்டபத்தில் ஜூலை 24 ல் சாதுர்மாஸ்ய விரதம் துவங்குகிறார்

ஜூலை 24 முதல் சாதுர்மாஸ்ய விரதம் தொடங்குவதாக சங்கரமடம் அறிவிப்பு.
தஞ்சாவூர்

தஞ்சாவூர் பெரியகோயிலில் வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா கணபதி...

பெரிய கோயிலில் ஆஷாட நவராத்திரி விழா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.தஞ்சாவூர் பெரியகோயிலிலுள்ள வாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் 10 நாட்கள் ஆஷாட நவராத்திரி...

தஞ்சாவூர் பெரியகோயிலில் வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா கணபதி ஹோமம், இனிப்பு அலங்காரத்துடன் தொடங்கியது.
உலகம்

சென்னை-பாரீஸ் இடையே நேரடி சொகுசு விமான சேவை : நாளை தொடங்குகிறது

சென்னை-பாரீஸ் இடையே நேரடி சொகுசு விமான சேவையை ஏா்பிரான்ஸ் ஏா்லைன்ஸ் நிறுவனம் நாளையிலிருந்து தொடங்குகிறது.

சென்னை-பாரீஸ் இடையே நேரடி சொகுசு விமான சேவை : நாளை தொடங்குகிறது
ஈரோடு மாநகரம்

ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் தொடங்கிய தடுப்பூசி பணி: 68 மையங்களில்...

ஈரோடு மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடங்கிய நிலையில், இன்று மாவட்டத்தில் உள்ள 68 மையங்களிலும் தடுப்பூசி போட பொதுமக்கள் குவிந்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் தொடங்கிய தடுப்பூசி பணி: 68 மையங்களில் குவிந்த மக்கள்
வில்லிவாக்கம்

மெட்ரோ ரயில் சேவை முதற்கட்டமாக நாளை முதல் இயக்கம் : மெட்ரோ நிர்வாகம்...

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நாளை முதல் இயக்கப்படுகிறது என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

மெட்ரோ ரயில் சேவை முதற்கட்டமாக நாளை முதல் இயக்கம் : மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு
சேலம்

மாணவர் கல்விக்கடனுக்கு உதவி மையம் : சேலம் கலெக்டர் தகவல்

மாவட்ட அளவில் கல்விக்கடன் பெற விரும்பும் மாணவ, மாணவியர்களுக்கு உதவி மையம் தொடங்கப்படும் என்று, சேலம் கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

மாணவர் கல்விக்கடனுக்கு உதவி மையம் : சேலம் கலெக்டர் தகவல்
புதுக்கோட்டை

9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் 11ம் வகுப்பில் மாணவர் சேர்க்கை :...

9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் 11ம் வகுப்பில் மாணவர் சேர்க்கை இன்று முதல் புதுக்கோட்டையில் தொடங்கியது.

9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் 11ம் வகுப்பில் மாணவர் சேர்க்கை : புதுக்கோட்டையில்  இன்று தொடக்கம்