You Searched For "#தென்காசிசெய்தி"
தென்காசி
மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு பிறந்தநாள் கொண்டாடிய தென்காசி போலீசார்
மனநலம் பாதிக்கப்பட்ட நபரை மீட்டு பெற்றோருடன் ஒப்படைத்து பிறந்தநாள் கொண்டாடிய தென்காசி காவல்துறையினர்.
தென்காசி
கொலை சம்பவத்தில் தொடர்புடையவர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில்...
தென்காசி அருகே கொலை வழக்கில் தொடர்புடைய நபர் குண்டர் சட்டத்தில் கைது.
கடையநல்லூர்
தோட்டத்தில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்: வாழை, தென்னை மரங்கள்...
செங்கோட்டை அருகே தோட்டத்தில் புகுந்த யானைகளால் தென்னை, வாழை,பலா ,மா மரங்கள் சேதம்.
தென்காசி
பாவூர்சத்திரத்தில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 74 வாகனங்கள் 13ம்...
பாவூர்சத்திரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மதுவிலக்கில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் வரும் 13ம் தேதி ஏலம்.
கடையநல்லூர்
தென்காசி அருகே அன்னையர் தினத்தை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம்
அன்னையர் தினத்தை முன்னிட்டு தென்காசி அருகே இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்: எஸ்பி...
தென்காசி எஸ்பி கிருஷ்ணராஜ் தலைமையில் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கடையநல்லூர்
கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மே.16ல்...
கேரளாவிற்கு கனிமவளங்கள் கடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 16ஆம் தேதி புளியரையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு.
ஆலங்குளம்
கனிமவள கொள்ளையைக் கண்டித்து கடையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
கனிமவள கொள்ளையைக் கண்டித்து கடையத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தென்காசி
தென்காசியில் ரம்ஜான் பெருநாள் சிறப்பு தொழுகை
தென்காசியில் மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜூம்மா பள்ளிவாசல் ஜமாத் சார்பாக ஈதுல் ஃபித்ர் பெருநாள் தொழுகை நடைபெற்றது.
தென்காசி
கல்லூரணி ஊராட்சி கிராம சபை கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு
தென்காசி மாவட்டம் கல்லூரணி ஊராட்சியில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ச.கோபாலசுந்தரராஜ் பங்கேற்றார்.
சுற்றுலா
ஆயிரப்பேரி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்: பல்வேறு தீர்மானங்கள்...
ஆயிரப்பேரி ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் சுடலையாண்டி தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
தென்காசி
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர்...
தென்காசியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.