/* */

You Searched For "#தூர்வாரும்பணி"

உத்திரமேரூர்

300 ஆண்டுகள் பழமையான கைலாசநாதர் கோவில் குளம் தூர்வாரும் பணி துவக்கம்

அய்யாங்கார்குளம் கைலாசநாதர் கோவில் குளத்தை ரூ 23.25 லட்சம் மதிப்பில் புணரமைக்கும் பணியினை எம்எல்ஏ க.சுந்தர் துவக்கி வைத்தார்.

300 ஆண்டுகள் பழமையான கைலாசநாதர் கோவில் குளம் தூர்வாரும் பணி துவக்கம்
திருச்சிராப்பள்ளி மாநகர்

லால்குடி அருகே நந்தியாற்றில் தூர்வாரும் பணி தொடக்கம்

லால்குடி அருகே நந்தியாற்றில் தூர்வாரும் பணியை மாவட்ட கலெக்டர் சிவராசு தொடங்கி வைத்தார்.

லால்குடி அருகே நந்தியாற்றில் தூர்வாரும் பணி தொடக்கம்
அரியலூர்

தூர்வாரப்படும் ஏரிகள் மற்றும் வாய்க்கால்களின் பட்டியல் வெளியிட...

அரியலூர் மாவட்டத்தில் தூர்வாரப்படும் ஏரிகள் வாய்கால்களின் பட்டியலை வெளியிட அகிலஇந்திய மக்கள் சேவை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தூர்வாரப்படும் ஏரிகள் மற்றும் வாய்க்கால்களின் பட்டியல் வெளியிட கோரிக்கை
மன்னார்குடி

திருவாரூரில் ஆறுகள் தூர்வாரும் பணியை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு

திருவாரூர் மாவட்டத்தில் ஆறுகள் தூர்வாரும் பணியை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா ஆய்வு செய்தார்.

திருவாரூரில் ஆறுகள் தூர்வாரும் பணியை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு
தஞ்சாவூர்

டெல்டா மாவட்ட தூர்வாரும் பணிகள் விரைவில் முடிக்கப்படும்: சந்தீப்...

டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் பணிகள் மே 31ம் தேதிக்குள் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

டெல்டா மாவட்ட தூர்வாரும் பணிகள் விரைவில் முடிக்கப்படும்: சந்தீப் சக்சேனா
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சியில் கூடுதல் தலைமை செயலாளர் தலைமையில் தூர்வாரும் பணி ஆய்வு

திருச்சியில் கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனாா தலைமையில் தூர்வாரும் பணி ஆய்வு கூட்டம் நடந்தது.

திருச்சியில்  கூடுதல் தலைமை செயலாளர் தலைமையில் தூர்வாரும் பணி ஆய்வு
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் ரூ.8.70 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணி...

மயிலாடுதுறை மாவட்டத்தில் ரூ.8.70 கோடி மதிப்பீட்டில் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் துவங்கப்பட்டு உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் ரூ.8.70 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணி துவக்கம்
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி காந்திபுரம் பகுதியில் மழை நீர் வடிகால் தூர்வாரும் பணி...

திருச்சி மாநகராட்சி 23வது வார்டு காந்திபுரம் பகுதியில் மழை நீர் வடிகால் தூர்வாரும் பணி துவக்கி வைக்கப்பட்டது.

திருச்சி காந்திபுரம் பகுதியில் மழை நீர் வடிகால் தூர்வாரும் பணி துவக்கம்
கும்பகோணம்

கும்பகோணம் அருகே வாய்க்கால் தூர்வாரும் பணி - எம்எல்ஏ நேரில் ஆய்வு

கும்பகோணம் அருகே, உள்ளூர் ஊராட்சியில் வாய்க்கால் தூர்வாரும் பணியை எம்எல்ஏ அன்பழகன், நேரில் ஆய்வு செய்தார்.

கும்பகோணம் அருகே வாய்க்கால் தூர்வாரும் பணி - எம்எல்ஏ நேரில் ஆய்வு
சென்னை

சென்னையில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி 90 சதவீதம் முடிந்துவிட்டதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

கரூர்

நெருங்கும் மழை காலம்: வாய்க்கால்கள் தூர் வாரும் பணி தீவிரம்

கரூர் நகராட்சியில் மழை காலத்தையொட்டி இரட்டை வாய்க்கால் உள்ளிட்ட வடிகால்களை தூர்வாரும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

நெருங்கும் மழை காலம்: வாய்க்கால்கள் தூர் வாரும் பணி தீவிரம்
ஈரோடு மாநகரம்

கவனிக்கப்படாத காவிரி ஆறு: ஆகாயத்தாமரையை அகற்றுவது யாரு?

ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆறு கவனிப்பாரின்றி பரிதாப நிலையில் உள்ளது; ஆகாய தாமரையால் மூடப்பட்டு விவசாய நிலம் போல் காட்சியளிக்கிறது. இதை, அதிகாரிகள் சரி...

கவனிக்கப்படாத காவிரி ஆறு:  ஆகாயத்தாமரையை அகற்றுவது யாரு?