You Searched For "#தூய்மைபணியாளர்கள்"
கும்மிடிப்பூண்டி
18 மாத சம்பள பாக்கியை உடனே வழங்க கோரி தூய்மை பணியாளர்கள்
திருவள்ளூர் அருகே எல்லாபுரத்தில் 18 மாத சம்பள பாக்கியை உடனே வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
திருவிடைமருதூர்
பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த வேப்பத்தூர் பேரூராட்சி தூய்மைப்...
வேப்பத்தூர் பேரூராட்சியில் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தர்மபுரி
தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு...
தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் சலுகைகள் வழக்கக்கோரி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாநகர்
பேரூராட்சி தூய்மை பணியாளர்களை நிரந்தரம் செய்திட எம்பி கோரிக்கை
ஆட்சியர் அலுவலகம் முன்பு ஏராளமான தூய்மைத்தொழிலாளர்கள் பெருந்திரள் மனு அளிப்பு இயக்கத்தில் பங்கேற்றனர்.
உதகமண்டலம்
உதகையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்: தேங்கும் குப்பையால் கப்ஸ்
உதகையில், ஊதியம் கேட்டு, 3 நாட்களாக பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கழிவுகள் தேங்கியுள்ளன.
உதகமண்டலம்
உதகையில் தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்
உதகை நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்காததால், நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் முற்றுகை பேராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரக்கோணம்
அரக்கோணத்தில் பல்வேறு கோரிக்கைகளுக்காக தூய்மைப் பணியாளர்கள்...
அரக்கோணம் நகராட்சிஅலுவலகம் முன்பாக அமர்ந்து தூய்மைப் பணியாளர்கள் முறையான ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
உதகமண்டலம்
உதகையில் 2 மாத ஊதியம் வழங்கப்படாததால் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள்...
உதகை நகரில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு 2 மாத ஊதியம் வழங்கப்படாததால் நகராட்சி அலுவலகம் முன் தர்ணா போராட்டம் செய்தனர்.
திருப்பூர் மாநகர்
மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் நிலுவை சம்பளம் கேட்டு போராட்டம்
மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் நிலுவை சம்பளம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உதகமண்டலம்
உதகையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 170 பேர் மாவட்ட கலெக்டரிடம் மனு
உதகையில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு இரண்டு மாத சம்பளம் இதுவரை வழங்கப்படாததால் மாவட்ட ஆட்சியரிடம் 170 க்கும் மேற்பட்ட தூய்மைப்...
வாணியம்பாடி
மீண்டும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது: முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி
அதிமுக ஆட்சியில் மின்மிகை மாநிலமாக இருந்த தமிழகத்தில் தற்போது மீண்டும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது என முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி கூறியுள்ளார்
பவானி
பவானி: தூய்மைப் பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய...
பவானி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை, தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்