/* */

You Searched For "#தூய்மை"

தேனி

கூடலூர்: சுத்தப்படுத்தப்படாத குடிநீர் தொட்டியால் நோய் பரவும் அபாயம்

தேனி மாவட்டம், கூடலுார் நகராட்சிக்கு உட்பட்ட லோயர்கேம்ப் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டி சுத்தப்படுத்தப்படாமல் உள்ளது.

கூடலூர்: சுத்தப்படுத்தப்படாத குடிநீர் தொட்டியால் நோய் பரவும் அபாயம்
முதுகுளத்தூர்

இராமநாதபுரம் மாவட்ட பணிமனைகளில் அரசு பேருந்துகள் துாய்மைப்படுத்தும்...

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள போக்குவரத்து பணிமனைகளில் பேருந்துகளை தூய்மை செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இராமநாதபுரம் மாவட்ட பணிமனைகளில் அரசு பேருந்துகள் துாய்மைப்படுத்தும் பணி தீவிரம்
சேலம் மாநகர்

காலில் விழுந்து கதறிய பெண்கள்: பதறிய கலெக்டர்- காரணம் இதுதான்

தூய்மையான குடிநீர் கேட்டு, சேலம் மாவட்ட ஆட்சியரின் காலில் விழுந்து பெண்கள் கதறி அழுததால், அங்கு பரபரப்பு நிலவியது.

காலில் விழுந்து கதறிய பெண்கள்: பதறிய கலெக்டர்- காரணம் இதுதான்
தூத்துக்குடி

தூய்மை பணியாளர்களுக்கு நிவாரணம் : திமுக மீனவரணி வழங்கல்

தூத்துக்குடியில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவிகள் திமுக மீனவர் அணி சார்பில் வழங்கப்பட்டது.

தூய்மை பணியாளர்களுக்கு நிவாரணம் : திமுக மீனவரணி வழங்கல்
புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் :...

புதுக்கோட்டையில் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு, உபகரணங்கள் மற்றும் மருத்துவ பொருட்களை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் வழங்கினர்.

புதுக்கோட்டையில் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் : வழங்கிய அமைச்சர்கள்
கோவை மாநகர்

கோவை: முதலமைச்சரின் கொரோனாகள் நிவாரணத்துக்கு தூய்மை பணியாளர் நிதி!

முதலமைச்சர் கொரோனா நிவாரணத்துக்கு ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ரூ. 28 ஆயிரத்து நூறு நிதி அளித்தனர்.

கோவை: முதலமைச்சரின் கொரோனாகள் நிவாரணத்துக்கு தூய்மை பணியாளர் நிதி!
அம்பத்தூர்

அம்பத்தூர்: பாடியில் தூய்மை பணியாளர்களுக்கு திமுகவினர் மதிய உணவு!

சென்னை அம்பத்தூர் அருகே பாடியில் திமுக சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

அம்பத்தூர்: பாடியில் தூய்மை பணியாளர்களுக்கு திமுகவினர் மதிய உணவு!
குமாரபாளையம்

பள்ளிபாளையத்தில் 'வாடைக்கு விடை' கிடைச்சாச்சு

பள்ளிபாளையம் ஒட்டமெத்தை பகுதியில் சாக்கடை கழிவு நீர் வெளியேறியதை நகராட்சி நிர்வாகம் சுத்தப்படுத்தியது.

பள்ளிபாளையத்தில் வாடைக்கு விடை கிடைச்சாச்சு