You Searched For "#தூத்துக்குடிசெய்திகள்"
விளாத்திகுளம்
எட்டயபுரத்தில் பாஜக சார்பில் தூய்மை பாரத திட்ட உறுதிமொழி ஏற்பு
விளாத்திகுளம் அருகே எட்டயபுரத்தில், பாரதிய ஜனதா கட்சி சார்பில், பாரதியார் மணிமண்டபத்தில் தூய்மை பாரத திட்ட உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 16 பேருக்கு கொரோனா பாதிப்பு; 12 பேர்...
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 10 பேருக்கு கொரோனா பாதிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 10 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கோவில்பட்டி
காப்பகங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதார் பதிவு சிறப்பு முகாம்
கோவில்பட்டி காப்பகத்தில் தங்கியிருக்கும், மனநலம் பாதித்த மாற்றுத் திறனாளிகளுக்கு, ஆதார் பதிவு செய்யும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 18 பேருக்கு கொரோனா பாதிப்பு.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது
தூத்துக்குடி
தூத்துக்குடியில் சுற்றுச்சூழலியல் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
யங் இந்தியா அமைப்பு சார்பில், தூத்துக்குடியில் சுற்றுச்சூழலியல் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.
தூத்துக்குடி
சிறு விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைக்க 50% மானியத்துடன் வங்கிக்கடன்
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சிறு குறு விவசாயிகள், புதிய ஆழ்துளை கிணறு அமைக்க, 50 சதவீத மானியத்துடன் வங்கிக்கடன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 9 பேருக்கு கொரோனா பாதிப்பு; 10 பேர்...
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது
தூத்துக்குடி
ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை எடுக்க அனுமதி கோரிய வழக்கு ஒத்திவைக்கப்பட்டது
ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவு, மூலப்பொருட்கள் எடுக்க அனுமதி கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்தது
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 9 பேருக்கு கொரோனா பாதிப்பு; 8 பேர்...
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது
தூத்துக்குடி
தண்ணீர் லாரி - வேன் மோதல்: 4பேர் பலி, 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்
தூத்துக்குடி அருகே இன்று காலை நடந்த வாகன விபத்தில் நான்கு பேர் பலியானார்கள். பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்
வில்லிவாக்கம்
நாய்கள் கடித்த ஆட்டுக்குட்டிகளுக்கு சிகிச்சை அளிக்க வரமறுத்த அரசு...
விளாத்திக்குளம் அருகே நாய்கள் கடித்த ஆட்டுக்குட்டிகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு கால்நடை மருத்துவர் வரமறுத்ததால் நான்கு ஆடுகள் பலி